தன்னை துதிப்பதட்டு அல்லது தன்னோடு உறவாடுவதர்க்கா? அப்படியானால் அது கடவுளின் சுயநலமான ஒரு செயலாகுமல்லவா? கடவுள் ஒரு சுயநலவாதியா? தன்னை துதிப்பதட்கு அல்லது தன்னோடு உறவாடுவதர்க்காக மனிதனை கடவுள் படைத்தார் என்றால் அவர் அவனை ஆசைகள், இச்சைகள், உணர்ச்சிகள் என்பவை இல்லாமல் அவரை துதிக்க...