மரணத்திற்க்குப் பிறகு மனிதனின் நிலைமை :இந்த கேள்வி கிருத்தவர்கள் மட்டுமில்லாமல் ஆன்மீக சிந்தனையுள்ள அனைவராலும் கேட்கப்பட்டதும் ஆராய்ச்சி செய்யப்பட்டதுமாகும். பலர் இந்த அனுபவங்களை பெற்று உள்ளனர். இந்த கேள்விக்கு விடை இதோ வெங்காய சருகு போல் பல உடல்களால் ஆக்கப்பட்டவன் மனிதன். (...
கீழ்க்கண்ட வசனங்களை சுட்டிகாட்டி சில சகோதரர்கள் பாதளம் என்று எதுவும் இல்லை மரித்தவார்கள் ஒன்றும் அறியமாட்டார்கள் என்று கருதுகின்றனர். பிரசங்கி 9:5,10 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. நீ போகிற பாதாளத்தில...