இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!
Permalink  
 


???


-- Edited by chillsam on Tuesday 23rd of November 2010 01:05:03 AM

__________________

"Praying for your Success"


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

chillsam wrote:

பழுதாகி விழுந்து விழுதாகி எழுந்தவன்..!

பத்துமுறை விழுந்தவனைப் பார்த்து
பூமி முத்தமிட்டுச் சொன்னதாம் ,
"நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா..."என்று..!



சகோதரர் சில்சாம் அவர்களே தங்கள் இந்த  கூற்றின்  கருத்து நன்றாக இருக்கிறது ஆனால் இவ்வார்த்தைகள் யாருக்காக எதற்கு சொல்லப்பட்டது என்பது சரியாக புரியவில்லை.
 
கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்.....

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

அன்பு நண்பரே நான் இதனைப் பதித்து 8 நாட்களுக்குப் பிறகுதான் கவனித்தீர்களா?

இது நான் அண்மையில் ஏஞ்சல் டிவியின் உங்கள் விருப்பம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சொல்லக்கேட்டது; இதன் கருத்தாக நான் எதையும் யோசிக்கவில்லை; ஒரு காரணமுமில்லாமல் என் மனதுக்கு பிடித்திருந்ததால் பதித்தேன்; தலைப்பு மட்டும் எனக்கு சொந்தம்;அதன் கருத்தில் இன்னும் எழுத எண்ணியுள்ளேன்;

இப்ப சரியா..?


__________________

"Praying for your Success"
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard