இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிமுகம் மூர்த்தி


புதியவர்

Status: Offline
Posts: 4
Date:
அறிமுகம் மூர்த்தி
Permalink  
 


 
இந்த உலகத்தின் படைப்பாளராகிய சர்வவல்லமை உள்ளவரின் நாமத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலும்   இந்த தளத்து அங்கத்தவர்களுக்கு அன்பின் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நான் இந்த தளத்துக்கு புதியவனாக இருக்கிறேன். இந்த தளத்துக்கு (என்) வருகையின் நோக்கம் வேதத்தில் இருந்து எதையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்பதே!!!  அத்துடன் வேத அறிவு  முழுமையாக அறியாதவன் என்ற வகையில் இந்த தளத்தில் உள்ள சகோதரர்கள் நிட்சயம் உதவுவார்கள் என்ற நண்பிக்கை உண்டு.......no
 
என்னை இந்த தளத்திற்கு அறிமுகம் செய்த எனது நாண்பர்கள் ஸ்டீபன் மற்றும் சுதாகர் இவர்கள்ளுக்கு நன்றி....................................... 
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

மூர்த்தி WROTE  
____________________________________________________________________________
என்னை இந்த தளத்திற்கு அறிமுகம் செய்த எனது நாண்பர்கள் ஸ்டீபன் மற்றும் 
சுதாகர் இவர்கள்ளுக்கு நன்றி....................................... 
____________________________________________________________________
 
 
என்னுடைய நண்பர் மூர்த்தி  அவர்களே  இந்த தளத்திற்கு நீங்கள் வந்ததினால் நான் பெரும் மகிழ்சி அடைகிறேன்
 
 
 
மூர்த்தி WROTE 
__________________________________________________________________________
நான் இந்த தளத்துக்கு புதியவனாக இருக்கிறேன். இந்த தளத்துக்கு (என்) வருகையின் நோக்கம் வேதத்தில் இருந்து எதையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்பதே!!!  அத்துடன் வேத அறிவு  முழுமையாக அறியாதவன் என்ற வகையில் இந்த தளத்தில் உள்ள சகோதரர்கள் நிட்சயம் உதவுவார்கள் என்ற நண்பிக்கை உண்டு
__________________________________________________________________________
 
 
உங்கள் நம்பிக்கை வீண்போகாது நண்பரே உங்களை  போல நானும்  வேத அறிவு இல்லாதவனாக தான் வந்தேன்
 
வேத அறிவு என்று சொல்வதிவிட கர்த்தரின் உண்மையான அன்பையும் அவருடைய சித்தத்தையும் அறியாதவனாக வந்தேன்
 
 
இந்த தளத்தில் வந்த பிறகு தான் தேவனின் அன்பையும் அவரின் குணங்களையும் அறிந்து கொண்டேன் இந்த தளத்தின் முக்கிய நோக்கமே  தேவனின் அன்பையையும் அவரின் குணங்களையும் வெளிபடுத்துவதுதான்
நிச்சயம் நீங்கள் தேவனை பற்றி அறிந்து கொள்வீர்கள்....
 
உங்களை அன்புடன் வரவேற்கிறேன் 
 
நன்றி 
எட்வின் சுதாகர்
 


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 9th of September 2011 08:25:47 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

மூர்த்தி wrote :
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னை இந்த தளத்திற்கு அறிமுகம் செய்த எனது நாண்பர்கள் ஸ்டீபன் மற்றும் சுதாகர் இவர்கள்ளுக்கு நன்றி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதிதாக இந்த தலத்தில் இணைந்துள்ள சகோ: மூர்த்தியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்தி வரவேற்கிறோம்.

சர்வவல்லமையுள்ள தேவன்தாமே உங்களை வழி நடத்துவாராக......



-- Edited by Stephen on Friday 9th of September 2011 08:32:10 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

MOORTHY wrote:
 
நான் இந்த தளத்துக்கு புதியவனாக இருக்கிறேன். இந்த தளத்துக்கு (என்) வருகையின் நோக்கம் வேதத்தில் இருந்து எதையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்பதே!!!  அத்துடன் வேத அறிவு  முழுமையாக அறியாதவன் என்ற வகையில் இந்த தளத்தில் உள்ள சகோதரர்கள் நிட்சயம் உதவுவார்கள் என்ற நண்பிக்கை உண்டு.......no
  

 

வாருங்கள் சகோதரர் மூர்த்தி அவர்களே. தங்களை இந்த தளத்தில் வரவேர்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  தங்கள் வாஞ்சைக்கும்வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.
 
ஆண்டவரை  பற்றி முழுமையாக அறிந்தவர்கள் எவரும் இல்லை என்றே நான் கருதுகிறேன். எனவே இங்கு உங்களுக்கு தேவையான கருத்துக்கள் இருப்பதுபோல
உங்களிடம் எங்களுக்கு தேவனான பல கருத்துக்கள் நிச்சயம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
 
தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும்  எங்களோடு பகிந்து கொள்ளுங்கள். நாம் ஒருமித்து தேவனின் நாமத்தை பிரஸ்தாபம் பண்ணலாம். ஆண்டவர்தாமே தங்களை அதிகமதிகமாக ஆசீர்வதிக்க வாழ்த்துக்கள்.
 
அத்தோடு தங்களுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்துவைத்த நம்முடைய சகோதரர்கள் ஸ்டீபன் மற்றும் எட்வின் அவர்களுக்கும் எனது அன்பின்  வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.  
 
அன்புடன்
SUNDAR


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard