இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. ஜேமேஸ் துரை அவர்களை வரவேற்கிறோம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சகோ. ஜேமேஸ் துரை அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


நமது தளத்துக்கு புதிதாக வருகைதந்து சில அருமையான கருத்துள்ள பதிவுகளை தந்திருக்கும் சகோ. ஜேம்ஸ் துரை அவர்களை நாம்  கர்த்தரும்  இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி  வரவேற்கிறோம்.
 
தாங்கள் விரும்பினால் தங்களைபற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இங்கு தரலாம் அத்தோடு தங்கள் சாட்சியையும் இங்கு பதிவு செய்யலாம். அது தங்களை பற்றிய ஒரு புரிதலை எங்களுக்கு ஏற்ப்படுத்தும்
 
இது ஒரு இலவசதளம் எனவே எல்லோருக்கும் பொதுவானது. சமயம் வாய்க்கும்போதெல்லாம்  தளத்துக்கு தொடர்ந்து வாருங்கள் ஆண்டவரின் நாமத்தை மகிமை படுத்துங்கள்.
   
தேவன் தாமே நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துவாராக!
 
அன்புடன்
சுந்தர்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: சகோ. ஜேம்ஸ் துரை அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


அன்பான சகோதரர் ஜேம்ஸ் துரை அவர்களை நானும் வாழ்த்தி வரவேற்கிறேன். தாங்கள் நேர்த்தியான ஆரோக்கிய உபதேசத்தில் வளர்ந்து நிற்கும் கர்த்தருடைய பிள்ளை என்பது தங்கள் எழுத்துக்களிலிருந்து தெரிகிறது. நிலைத்திருக்க வாழ்த்துகிறேன். பல்வேறு உபதேச குழப்பங்கள் பெருகியிருக்கும் இந்த காலத்தில் கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திருப்பது சவால் மிகுந்ததாக இருக்கிறது.

14. நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,

But continue thou in the things which thou hast learned and hast been assured of, knowing of whom thou hast learned them;

15. கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

And that from a child thou hast known the holy scriptures, which are able to make thee wise unto salvation through faith which is in Christ Jesus.

>2.தீமோத்தேயு.3:14,15



__________________


புதியவர்

Status: Offline
Posts: 9
Date:
RE: சகோ. ஜேமேஸ் துரை அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!!


தங்களுடன் இத்தகைய தளத்தில் சந்திக்கும்படியாக கிருபையளித்த கர்த்தருக்கு ஸ்தோதிரம், தாங்கள் நினைக்கும் அளவிற்கு நான் அத்தகைய மனிதன் அல்ல, மிகசிறந்த பரிசுத்தவாங்கள் வாழும் இப்பூவுலகத்தில்,அற்பமாகிய இந்த துறும்பை எடுத்து பயன்படுத்திய என்னை படைத்த அந்த மகா பரிசுத்தருக்கு நன்றி, என் பெயர் ஜேம்ஸ், நான் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில், மெக்கானிக்கல் துறையில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறேன்.....

__________________

 

காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்மாற்கு:1:15

 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard