இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அனைவருக்கும் வணக்கம்


இளையவர்

Status: Offline
Posts: 20
Date:
அனைவருக்கும் வணக்கம்
Permalink  
 


நான் யோண்,

இதுவரை இந்தப்பக்கங்களை நான் பார்வையிட்டுள்ளேன் இன்றுதான் முதல் முதல் நான் இங்கு ஓர் அங்கத்தவராக இணைந்துள்ளேன்.
நான் இரட்சிப்பை ருசி பார்த்தாலும், தேவனிடத்தில் முழுமனதுடன் அன்பில்லாதவனாக பாவத்தில் இருந்தேன். தேவன் என்னைக் கைவிடாது மீண்டும் என்னைத்தேடி வந்தார்.
அவரில் நான் இப்போது மகிழ்ந்துகளிகூறுகிறேன்.

அவரில் நான் நிலைத்திருக்கவும் அவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.



__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 22:12


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோ : JOHNDANU அவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்   நாமத்தின் மூலம் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்   
 
 
 
 
JOHNDANU WROTE :
____________________________________________________________________________________
நான் இரட்சிப்பை ருசி பார்த்தாலும், தேவனிடத்தில் முழுமனதுடன் அன்பில்லாதவனாக பாவத்தில் இருந்தேன்.
_____________________________________________________________
 
 
 
 
இதே நிலைமையில் தான் சகோதரரே நானும் இருந்தேன்  எப்பொழுது இந்த தளத்தை நான் பார்வையிட்டோனோ
அப்பொழுது தான் நான் தேவன் யார் என்றும் அவர் எப்படி பட்டவர் என்றும்  அறிந்து கொண்டேன் என்ற உண்மையை உங்களுக்கு சொல்கின்றேன்
அவருடைய நீதியையும் நியாயைத்தையும்  நாம் கொஞ்சம் அறிந்து கொண்டாலே போதும் கனவில் கூட நாம்  பாவம் செய்யமாட்டோம் 
 
 
 
 
JOHNDANU WROTE :
__________________________________________
அவரில் நான் நிலைத்திருக்கவும் அவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.
__________________________________________________________
 

 
 
நான் அதிகமாய் பேசிகின்றேன் என்று என்னிகொள்ளவேண்டாம் சகோதரர்  johndanu அவர்களே  
 
 
 
நாம் தேவனிடத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் கர்த்தருக்கு பயபடுவது மட்டும் அல்ல
அவருக்கு பயந்து அவருடைய கட்டளைக்கும் கற்பனைக்கும் கீழ்படிந்து நடுங்கும் ஒரு குணத்தை நமக்குள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
ஏனென்றால் அப்படி பட்ட குணங்கள் இருந்தால் தான் நாம் சாத்தானை ஜெய்க்க முடியும் தேவனிடத்தில் நிலைத்து இருக்க முடியும்  அப்படி பட்ட
குணங்களை நிச்சயம் நீங்கள் இந்த தளத்தில் பெற்றுகொல்வீர்கள் என்று என் பயபக்திகுரிய கர்த்தருக்குள் நம்புகின்றேன்..
 
 
 
 
உங்கள் அனுபவங்களையும் உங்கள் கருத்துகளையும் இத் தளத்தில் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்  தேவன் உங்களை அவருடைய சித்தத்தில் வழி   நடத்துவாராக......


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 28th of December 2011 11:25:58 AM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

johndanu wrote:

நான் யோண்,

இதுவரை இந்தப்பக்கங்களை நான் பார்வையிட்டுள்ளேன் இன்றுதான் முதல் முதல் நான் இங்கு ஓர் அங்கத்தவராக இணைந்துள்ளேன்.
நான் இரட்சிப்பை ருசி பார்த்தாலும், தேவனிடத்தில் முழுமனதுடன் அன்பில்லாதவனாக பாவத்தில் இருந்தேன். தேவன் என்னைக் கைவிடாது மீண்டும் என்னைத்தேடி வந்தார்.
அவரில் நான் இப்போது மகிழ்ந்துகளிகூறுகிறேன்.

அவரில் நான் நிலைத்திருக்கவும் அவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.


தளத்தில் பார்வையாளராக இருந்து தற்போது உறுப்பினராக இணைந்திருக்கும் சகோ. யாண் அவர்களை கிறிஸ்த்துவின் இனிய நாமத்தில் இந்த தளத்தில்  வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  
 
ஆவிக்குரிய  வாழ்வில் மென்மேலும் வளர விரும்பும் அவருக்கு  தேவையான சத்தியங்கள் இங்கு எழுதப்ப்படும்ப்டிக்கு ஆண்டவர் தாமே கிருபை செய்வாராக.
 
தொடர்ந்து வாருங்கள், வசனம் பற்றிய தங்கள் புரிதல்கள் மற்றும்  கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.   
 
ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக!
அன்புடன்
சுந்தர்  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

சகோ எட்வின் மற்றும் சுந்தர் அவர்கட்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 22:12
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard