இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் கண்ட குறை


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
நான் கண்ட குறை
Permalink  
 


இந்த வலைத்தளத்திலே நாங்கள் கிறீஸ்தர்களாக இருக்கிறோம். ஆகவே நாங்கள் ஒவ்வொரு வரையும் உற்சாகப்படுத்தியும், தாங்கியும் வர வேண்டும்.

அண்மையிலே ஒரு இடுகை ஒன்றைப்பார்த்தேன். johndanu என்பவர் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அதனைப் பற்றிய சில தகவல்களையும் தந்திருந்தார்.

 

thevanaippaaduvoom.blogspot.com      

என்ற வலைத்தளத்ததின் மூலமாக பாடல்களின் வரிகளைப் பெற்றுக் கொள்ளலாம்....

உங்களுக்குத் தெரிந்த பாடல்களை வீடியோ அல்லது ஓடியோவுடன் தரவும்..

இது இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

என்று கொடுத்தார் ஆனால் ஒரு சகோதரர்களும் அவரை உற்சாகப்படுத்தியதாகக் காணவில்லை????

ஏன் இது????



__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

vanakam wrote:

இந்த வலைத்தளத்திலே நாங்கள் கிறீஸ்தர்களாக இருக்கிறோம். ஆகவே நாங்கள் ஒவ்வொரு வரையும் உற்சாகப்படுத்தியும், தாங்கியும் வர வேண்டும்.

அண்மையிலே ஒரு இடுகை ஒன்றைப்பார்த்தேன். johndanu என்பவர் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அதனைப் பற்றிய சில தகவல்களையும் தந்திருந்தார்.

ஆனால் ஒரு சகோதரர்களும் அவரை உற்சாகப்படுத்தியதாகக் காணவில்லை????

ஏன் இது????


சரியான தவறொன்றை சுட்டி காட்டியிருக்கிறீர்கள், நன்றி சகோதரே. 

நான் இந்த திரியை படித்ததும் அவர் குறிப்பிட்ட வலையதளம் சென்று பார்த்துவிட்டு பின்னூடமிட நினைத்தேன். வேலையினிமித்தம் பாதியில் விட்டுவிட்டேன், பின்னர் தாங்கள் பின்நூட்டமிட்டதும் அதை அப்படியே விட்டுவிட்டேன்.   

இனி கர்த்தருக்காக எடுக்கப்படும் எந்த விதமான பிரயாசங்களையும் உக்குவிக்கும்/  உற்சாகப்படுத்தும் பதிவுகளை தர வாஞ்சிப்போம்.

தேவன்தாமே நம் அனைவரையும் அவர் சித்தப்படி நடத்துவாராக. 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

ம் ம் மிக்க நன்றி இதனை நான் யாரையும் குற்றப்படுத்தும் நோக்குடனோ எழுதவில்லை. அவர் ஒரு வாலிபனாக இருப்பதனால் அவரை ஊக்குவிக்கும் நோக்குடனும். ஒருவருக்கொருவர் தாங்கியும் உற்சாகப்படுத்தவும் அழைக்கிறேன்

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard