இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இத்தளத்தின் எழுத்தாளர்களுக்கு எனது நன்றி


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
இத்தளத்தின் எழுத்தாளர்களுக்கு எனது நன்றி
Permalink  
 


எனது சகோதரன் தளத்தை அறிமுகபடுத்துயுள்ளர்ர் .இத்தளம் மிகுந்த ஆசிர்வாதமாக உள்ளது .இத்தளத்தின் எழுத்தாளர்களுக்கு எனது நன்றி



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

viloet wrote:

எனது சகோதரன் தளத்தை அறிமுகபடுத்துயுள்ளர்ர் .இத்தளம் மிகுந்த ஆசிர்வாதமாக உள்ளது .இத்தளத்தின் எழுத்தாளர்களுக்கு எனது நன்றி


 

நமது  தளத்துக்கு புதிதாக வருகை தந்து பதிவுகளை தந்திருக்கும் சகோ  viloet அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நமது தளம் தங்களுக்கு ஆசீர்வாதமாக அமைந்ததற்காக  நம் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்.

அன்றாட அலுவல்களின் நடுவிலே கிடைக்கும் சொற்ப நேரத்தை ஆண்டவருடைய தியானத்துக்காக பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த இலவச தளம் இயங்குகிறது. தங்களை இங்கு சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

தங்களை பற்றிய சிறு அறிமுகமோ அல்லது ஆண்டவர் தங்களை சத்தித்த விதம் பற்றிய சிறிய சாட்சியோ தந்தால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் இன்று கருதுகிறோம்.
அன்புடன்  
இறைநேசன்  


__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

எனது சாட்சியை பகிர ஊக்கம் அளித்த சகோதரன் Nesan அவர்களுக்கு நன்றி

நான் ஓரு வாடகை வீடில் வாழ்ந்து வந்தேன் .  அந்த வீட்டுக்காரார் ஓரு இந்து அவரர்கள் இரவில்  கலை அம்மன் என இரவில் உடுக்கு எல்லாம் அடித்து நடனம் ஆடுவார்கள்  விடியக் காலையில் தேசிக்காய் குங்குமம் மஞ்சள் எல்லாம் எனது வீட்டு வாசலில் இருக்கும்.  முற்றம் முழுவதும் குங்குமம் மஞ்சள் எல்லாம் போட்டிருக்கும். இந்நிலையில்மிகுந்த மனமுடைந்த நிலையில் எனது சகோதரன் மூலம் தங்களது தளத்தில் சகோதரன்  சுந்தர் அவர்களின் சாட்சியை வாசித்தேன் .அதன் மூலம் மன தைரியத்துடன்     நான் யேசுவே யேசுவே செபித்துக் கொண்டிப்பேன். அதன் பலனாக அந்த வீட்டு ஓனர் இரண்டு  வாரத்தினில் விட்டை காலி பண்ணும் படி சொன்னார் .நான் அதிர்ச்சி அடையவில்லை நான் சிரித்து கொண்டு சரி என்றேன் . காரணம் இதைவிட நல்ல வீட்டை கத்தர் தருவார் என  நம்பினேன் .அதே போல ஒரு கிறிஸ்தவர் வீட்டில் இதை விட குறைந்த வாடகைக்கு ஒரு நல்ல வீடு கிடைக்க கத்தர் கிருபை செய்தார் .இந்த அற்புதத்தை செய்த கத்தருக்கு எனது கோடான கோடி நன்றி



-- Edited by viloet on Tuesday 4th of September 2012 12:45:59 AM



-- Edited by viloet on Tuesday 4th of September 2012 12:49:27 AM



-- Edited by viloet on Tuesday 4th of September 2012 12:50:31 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard