இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரித்தவர்கலுக்கு உடனடி நரகமா?


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
மரித்தவர்கலுக்கு உடனடி நரகமா?
Permalink  
 


இயேசுவை ஏற்க்காதவர்கல் மரித்தால் அவர்கலுக்கு உடனே நரகம் கிடைக்குமா? அல்லது நியாய தீர்ப்புக்கு பிறகுதான் அவர்கல் நரகம் செல்வார்களா?

 

உடனே நரகம் செல்வார்கல் என்ட்ரால் பிறகு நியாயதீர்ப்பு ஏன் நடைபெருகிரது. 

இயேசுவை ஏட்ருக்கொண்டவர்கல் மரித்தால் உடனெ அவர்க்லுக்கு பரலோகமா அல்லது நியாய நியாயதீர்ப்புக்கு பிரகுதான் பரலோகம் கிடைக்குமா? 


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தான்  செய்த பாவத்துக்கான தண்டனையை அனுபவிக்காமல் அல்லது  செய்த பாவம் இயேசுவால் மன்னிக்கபடாமல்  மரித்தவர்களுக்கு உடனடி பாதாளம்தான் என்று வசனம் சொல்கிறது  
 
லூக்கா 16:22   ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
.
 
நரகம் என்னும் வார்த்தை வேதனையுள்ள ஒரு இடத்தையே குறிக்கிறது  பாதாளமும்கூட  ஒரு வேதனையுள்ள இடமே என்பதை ஐஸ்வர்யவான் வேதனைப்படுவதன் மூலம்  என்று அறிய முடிகிறது.   
  


__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

JOHNJOSH wrote:

 

உடனே நரகம் செல்வார்கல் என்ட்ரால் பிறகு நியாயதீர்ப்பு ஏன் நடைபெருகிரது. 

 

 

எனது இந்த கேள்விக்கும் பதில் தாருங்களேன்.



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தங்களின் இந்த கேள்வி சம்பந்தமான முழு விளக்கத்தை அறிய கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி ஏதாவது சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.  
  


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard