இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்!
Permalink  
 


நாம் அறியவேண்டிய  வேதனைக்குரிய முக்கியமான  விஷயம் என்னவென்றால் கர்த்தர் அவருக்காகவும் அவருடைய நன்மைக்காக  நம்மிடம் எதையும் கேட்கவுமில்லை எதையும் செய்ய சொல்லவுமில்லை.  மாறாக அவருடைய ஜனமாகிய நாம் கஷ்டபடுவதை தாங்க முடியாத அவர் நம்முடைய நன்மைக்காகவும் நாம் பிழைதது  தீங்கை விட்டு நீங்கி  சுகமாயிருக்கவுமே இப்படி தலை தலையை அடித்து "என் வார்த்தையை கைகொள்ளுங்கள்" "வார்த்தையின் படி நடவுங்கள்" என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
 
  
ரேமியா 7:23  நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள்  
 
லேவியராகமம் 25:18 என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி
நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
 
எசேக்கியேல் 33:15 துன்மார்க்கன் .......... அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
 
ஆம்! நாம் சாகாமல் பிழைக்க வேண்டும் என்பதே தேவனின் ஒரே விருப்பம். 
 
ஆனால் நாமோ அவருக்கு எதோ பெரிய பேவர் செய்வதுபோல் எண்ணிக்கொண்டு  எதாவது ஒரு சாக்கு போக்கை சொல்லி அது வேண்டாம் பிரதர் இது தேவையில்லை ப்ரதர் என்று சொல்லி அவரின் கற்பனைகளில் இருந்து எஸ்கேப் ஆகவே முயற்ச்சிக்கிறோம்.
 
இதனால் யாருக்கு ஐயா நட்டம்?   மீறி நடப்பவருக்ககுதானே!   
 
உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு கர்த்தர்  கற்பித்த எல்லா வழியிலும், நடவுங்கள்

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard