இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அத்திமரம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
அத்திமரம்
Permalink  
 


அன்பான சகோதரர்களே?

 

இயேசு  கிறிஸ்து சபித்த அத்தி மரத்தை பற்றிய விளக்கத்தை தர முடியுமா?  அதை ஆண்டவர் சபித்ததன் நோக்கம் என்ன? 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Please reply me

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சுருக்கமான என்னுடைய அனுமானமான பதில்: 
 
அத்திமரத்திடம் இயேசு எதிர்பார்த்ததுபோல,  தேவன் நம்மிடம் எதிர்பாப்பது ஆவியின் கனிகளை. 
 
கால நேரம் இல்லாமல் எல்லா நேரங்களிலும் நாம் ஆவியின் கனிகளை தருபவர்களாக இருக்க வேண்டும்.
 
அவர் எதிர்பார்க்கும் நேரம் நாம் கனிகள் அற்றவர்களாக காணப்படடால் தேவனால் ஆகாதவர்கள் என்று விலக்கப்படலாம் என்பதே.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ya thank you anna..

__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

அத்திமரத்தை இயேசு சபித்த காலம் அத்திமரங்கள் கனி கொக்கும் காலமல்ல. அதை அறிந்தும் கூட இயேசு அதை சபித்தது சற்று கேள்விக்குரியதாக தோன்றுகிறது.
கனி கொடுக்கும் சீசன் இல்லை என்று தெரிந்து கொண்டும் இயேசு கனிகளை தேடியது தவறு போல தோன்றுகிறது.

ஆனால் உண்மை என்னவெனில் அத்திமரங்கள் கனி கொடுக்கும் சீசனுக்கு சற்று முன்பதாக சிறிய சிறிய உருண்டையான கொத்து கொத்தான காய்களை கொடுக்கும். இது மொட்டுகள் போல காணப்படும். இதுவும் சாப்பிடக் கூடியதே. ஆனால் இது உண்மையான கனியல்ல. வழிப்போக்கர்கள், பசியடைந்தோர் இதை சாப்பிடுவார்கள். சீசன் வரும் போது இந்தக்காய்கள் கொட்டி விடும். உண்மையான காய்கள் தோன்றும். அத்திமரம் பழ சீசனுக்கு முன்பதாக நிறைய இலைகளுடன் இந்த காய்களை கொடுக்காவிட்டால் அந்த வருடம் அம்மரம் கனி கொடுக்காது என்று அர்த்தம்.

இயேசு சபித்த மரம் இந்த நிலையில்தான் இருந்தது.

இயேசு இந்த காரியத்தை நிகழ்த்திக் காட்டியது சுந்தர் அண்ணா சொன்னது போல கனிகொடுக்காதவர்களுக்கு ஏற்படும் நிலையை காட்டுவதற்காக இருந்தது.
அது மட்டுமன்றி எருசலேமின் வீழ்ச்சியையும் இயேசு இதன் மூலம் முன்னறிவித்தார் என்றும் கூறப்படுகிறது.



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Ya Thanks dinesh

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard