இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பணத்தை பற்றிய பழமொழியும் அதற்க்கான மறு மொழியும்


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பணத்தை பற்றிய பழமொழியும் அதற்க்கான மறு மொழியும்
Permalink  
 


 
1. ஈட்டி எட்டினவரை பாயும் பணம் பாதாளம் வரை பாயும்  

 

பாதாளத்துக்கு பாயலாம் அனால் பரலோகத்தின் வாசல்கதவைகூட  அதனால் எடடவே முடியாது.

 

2. பணம் பத்தும் செய்யும்:  

 

பத்தும் செய்யலாம்  அனால்  பத்து கற்பனைகள்  சொல்வதுபோல் பின் சந்திதிகளுக்கு ஆயிரம் தலைமுறை வரைக்கும் 

இரக்கம் செய்ய அதனால் முடியாது.  

 

3.பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் 

 

பிணத்தை வாயை விளக்க வைக்கலாம் ஆனால்,  உண்மையான தேவ மனிதனின் ஒரு தலைமயிரை கூட விழவைக்க அதனால் முடியாது.   

 

4. ஓன்று ஜனக்கட்டு வேணும் அல்லது பணக்கட்டு வேணும் 

 
இரண்டு கட்டுமே எனக்கு தேவையில்லை தேவன் வாயில் இருந்து புறப்படும் ஒரே ஒரு வார்த்தை மட்டுமே எனக்கு வேணும். 
  
 
5. பணமில்லாதவன் பாய்களில்லா கப்பல் போன்றவன் 
 
இயேசுவை அறியாதவனோ இம்மையை கடக்க இயலாத பாஸ்போர்ட் இல்லாத பயணி போன்றவன்  
 
 
நினைவிற்கு:
 
பொருள் இல்லாதவனுக்கு இவ்உலகம்தான் இல்லை 
 
ஆனால் தேவனின் அருள் (கிருபை)  இல்லாதவனுக்கு நித்திய உலகாகிய வானுலகு இல்லை. 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
RE: பணத்தை பற்றிய பழமொழியும் அதற்க்கான மறு மொழியும்
Permalink  
 


smile  biggrin  wow wow fantastic.....

கவிதைபோல இருக்கிறது....

ஆனாலும் ஆழ்ந்த சத்தியங்கள் அண்ணா...



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
பணத்தை பற்றிய பழமொழியும் அதற்க்கான மறு மொழியும்
Permalink  
 


wonderful

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
RE: பணத்தை பற்றிய பழமொழியும் அதற்க்கான மறு மொழியும்
Permalink  
 


excellent msg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard