இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முத்திரை மோதிரம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
முத்திரை மோதிரம்
Permalink  
 


உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்ற வேத வார்த்தையை   விளக்க முடியுமா?



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Rep me

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்ற வேத வார்த்தையை   விளக்க முடியுமா?


 Debora wrote:

///தவறான புரிதல் தான் கூடாது தவிர வேதத்தை நம்புவதை விட நமக்கு ஏதும் மேன்மை இல்லை... 

பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதத்தை படிக்கும் போதும் தியானிக்கும் போதும் ஆண்டவர் உள்ளதை உள்ளபடி கற்றுத் தருவார்.. ////

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிஸ்ட்டர்  என்னிடம் தங்கள் கேள்வி குறித்து எந்த விளக்கமும் இல்லை. அதை ஆண்டவரிடம் கேட்டு பெறவேண்டும் என்ற அவசியமும் எனக்கு உண்டாகவில்லை.
 
தாங்கள் மேலே சொன்னதுபோல் முயற்ச்சி செய்து ஆவியானவரின் வார்த்தைகளை பதியும்படி வேண்டுகிறேன்.  

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அப்படியாயின் எந்த கேள்விகளையும் கேட்க கூடாது என்கிறீர்களா?

விளங்காததை கேட்பது தப்பா?

மற்றும் இது எனக்கு ஆண்டவர் சொன்ன வார்த்தை அல்ல

எனது நண்பி ஒருத்தி என்னிடம் கேட்டால் எனக்கு தெரியாது என்றதால் தங்களிடம் கேட்டேன்.. தவறு என்றால் மன்னியுங்கள்.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

தங்கள் கேள்வியின் விளக்கம் நான் அறியவில்லை என்றுதான் சொன்னேன் சிஸ்ட்டர். தெரியாதவைகளுக்கு துணிகர விளக்கம் கொடுக்க முனைய கூடாது அல்லவா.... 
 
கேள்வியை எழுதி வைத்து விடடீர்கள் ஆவியானவரிடம் வாஞ்சையோடு ஜெபியுங்கள் பதில் பெற வாய்ப்புண்டு.  
 
அல்லது விபரம் அறிந்த யாராவது  தளத்துக்கு வந்தால் பதில் கிடைக்கலாம்.
 
பொறுமையாக காத்திருப்போம்.  

 



-- Edited by SUNDAR on Thursday 27th of October 2016 05:53:18 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ok



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard