இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இவ் அதிகாரத்தில் சொல்லப்படுவது கர்த்தராகிய இயேசுவை குறித்தா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
இவ் அதிகாரத்தில் சொல்லப்படுவது கர்த்தராகிய இயேசுவை குறித்தா?
Permalink  
 


இவ் அதிகாரத்தில் சொல்லப்படுவது கர்த்தராகிய இயேசுவை குறித்தா? 

சற்று தெளிவாக விளக்கவும் 

சங்கீதம் 45 : 

    1. என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

 

    1. எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

 

    1. சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

 

    1. சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.

 

    1. உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

 

    1. தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

 

  1. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

        17. உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள                         சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: இவ் அதிகாரத்தில் சொல்லப்படுவது கர்த்தராகிய இயேசுவை குறித்தா?
Permalink  
 


அன்பான சகோதரியே,
 
இந்த 45ம் சங்கீதத்தில் பலவேறு காரியங்கள்சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
 
நீங்கள் சொல்வதுபோல் பல வரிகள் ஆண்டவராகிய இயேசு பற்றி சொல்லப்பட்ட்தாகவும் 
 
சில வரிகள் சாலமோன் ராஜாவின் திருமண நாளில் கூறப்பட்ட்தாகவும் 
 
சில வரிகள்  தாவீது ராஜா பற்றி கூறப்பட்ட்தாகவும் 
 
 எனக்கு தெரிகிறது 
 
ஆண்டவர் ஒருமுறை என்னை ஒரு காரியத்துக்காக அழைத்து செல்லும்போது இந்த அதிகாரத்தில் சில வசனங்களை எனக்கு காண்பித்தார். அப்பொழுது இவ்வசனங்கள்  எனக்காகவே எழுதப்பட்ட்து போல் அப்படியே உணர்ந்தேன்.
 
மற்றபடி  இது குறித்து எனக்கு முழுமையான விளக்கம் தெரியாது  சிஸ்ட்டர்.
 
   
இதை வாசிக்கும் சகோதரர்கள் / பாஸ்ட்டர்களில் விளக்கம்  தெரிந்தவர்கள் யாராவது இருந்தால்  பதிவிடும்படி வேண்டுகிறேன்.   

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard