இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தாவீது ராஜா குறிப்பிடுவது யாரை?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தாவீது ராஜா குறிப்பிடுவது யாரை?
Permalink  
 


சங்கீதம் 73 இல் 

 

73: 10. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்....

இதில் அவருடைய ஜனங்கள் என்று கூறுவது யாரை?

துன்மார்க்கரை பற்றி கூறி கொண்டு வரும் தாவீது ராஜா இவ்வசனத்தில் அவருடைய ஜனங்கள் என்று கூறுவது யாரை என்று கூறவும்

மேலும் கீழ் குறிப்பிட்ட வசனத்தில் 

உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்கு என்று கூறுவதில் யாருடைய பிள்ளைகளை கூறுகிறார் ?

73: 15  இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard