இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் ஏன் யோசேப்பின் கூடாரத்தை புறக்கணித்தார்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் ஏன் யோசேப்பின் கூடாரத்தை புறக்கணித்தார்
Permalink  
 


 

சங்கீதம் 78 : 67 

 

அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,

 

தேவன் ஏன் யோசேப்பின் கூடாரத்தை புறக்கணித்தார் 

 

வேத வசனத்தோடு விளக்கவும் 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவன் ஏன் யோசேப்பின் கூடாரத்தை புறக்கணித்தார்
Permalink  
 


Debora wrote:

 

சங்கீதம் 78 : 67 

 

அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,

 

தேவன் ஏன் யோசேப்பின் கூடாரத்தை புறக்கணித்தார் 

 

வேத வசனத்தோடு விளக்கவும் 


 

தேவன் ஒருவரையோ அல்லது ஒரு கோத்திரத்தையோ புறங்கணிக்க காரணம் என்ன? பல்வேறு கரணங்கள் இருந்தாலும் வசனம் இவ்வாறு சொல்கிறது 
 
 
I சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 
 
 
 
இருதயத்தை பார்க்கும் கர்த்தருக்கு எப்பிராயீம் கோத்திரத்திலோ யோசேப்பின் கூடாரத்திலோ தாவீதை போன்ற இருதயத்துக்கு ஏற்றவன் இல்லாமல் இருந்தததால் அந்த கோத்திரத்தை புறங்கணித்ததாக கூறுவதாக நான் கருதுகிறேன் 
 
 
மேலும் இங்கு அவர் புறங்கணித்தேன் என்று கூறுவது அந்த கோத்திரத்தை முற்றிலும் தூர தள்ளுவதற்கு பொருள் அல்ல. 
 
ராஜ்யபாரம் பண்ணும் ஒருவனை தெரிந்துகொள்ளுவதற்கு மாத்திரம்தான் இது பொருந்தும் என்று எண்ண தோன்றுகிறது.. காரணம் அடுத்து வரும் வசனங்கள் தாவீதை தேவன்  தன ஜனங்களை  மேய்ப்பதற்கு தேர்ந்தெடுப்பது பற்றி கூறுகிறது 
 

71. கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார். 

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

சங்கீதம் 78 : 68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.


யூதா கோத்திரத்தை அவர் தெரிந்து கொண்டார் என்று வசனம் சொல்கிறது அப்படியாயின் தாவீது எந்த கோத்திரம் ? எனக்கு கோத்திரங்கள் பற்றி பெரிதாக தெரியாது .

தாவீது யூதா கோத்திரமா?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

நன்றி அண்ணா

சங்கீதம் 78 : 68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.


யூதா கோத்திரத்தை அவர் தெரிந்து கொண்டார் என்று வசனம் சொல்கிறது அப்படியாயின் தாவீது எந்த கோத்திரம் ? எனக்கு கோத்திரங்கள் பற்றி பெரிதாக தெரியாது .

தாவீது யூதா கோத்திரமா?


 

3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்;

 

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் ஏன் யோசேப்பின் கூடாரத்தை புறக்கணித்தார்
Permalink  
 


Thank u anna..

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard