இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் அவர்களின் இருதயத்தை தேவன் மாற்றினார்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் அவர்களின் இருதயத்தை தேவன் மாற்றினார்?
Permalink  
 


 

சங்கீதம் 105

  1. தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

தம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் அவர்களின்  இருதயத்தை தேவன் மாற்றினார்? 

 

42. அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

43. தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி,

44. தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

45. அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

 

பின்னர் இப்படியும் செய்கிறார் 

 

முதல் ஏன் அப்படி செய்தார் ?

 

தெளிவாக விளக்கவும் 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard