இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு பரத்தில் தனி ஆளாக காணப்படுகிறாரா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
இயேசு பரத்தில் தனி ஆளாக காணப்படுகிறாரா?
Permalink  
 


 

சங்கீதம் 110:1 

கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தில் பிதாவுக்கு வலது பாரிசத்தில்  வீற்றிருக்கிறார் . ஆக இயேசு பரத்தில் தனி ஆளாக காணப்படுகிறாரா? 

 

சற்று விளக்கவும் 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Pls answer

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

 

சங்கீதம் 110:1 

கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தில் பிதாவுக்கு வலது பாரிசத்தில்  வீற்றிருக்கிறார் . ஆக இயேசு பரத்தில் தனி ஆளாக காணப்படுகிறாரா? 

 

சற்று விளக்கவும் 


இயேசு பரத்தில் தனி ஆளாக  இல்லை .  நீங்களே சொல்கிறீர்கள் அவர்  பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்று அதையே வசனமும்  சொல்கிறது.

 
I பேதுரு 3:22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 
 
 
அதை ஸ்தேவானும் பார்த்திருக்கிறார்.
 
அப்போஸ்தலர் 7:56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.   
 
 
வசனம் இவ்வ்ளவு தெளிவாக சொல்லும்போது உங்களுக்கு ஏன் இந்த கேள்வி உருவானது சிஸ்ட்டர்.   
வேறு ஏதாவது பொருளில் கேடகிறீர்களா?   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அண்ணா இந்த கேள்வி எண்ணில் வர காரணம்

பரிசுத்த தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து தனி நபராகவே இனியும் பரத்தில் காணப்படுவாரா ?

இவர்கள் மூவரும் அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி தனி நபர்களாகவே தான் இருப்பார்களா? மூவரும் ஒன்றாய் கிரியை செய்யும் தருணம் இருக்கா?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Answer pls

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

தேவனுக்கு இருந்து ஜெனிக்கப்படட ஆண்டவராகிய இயேசு மீண்டும் தேவனுக்குள் சங்கமமாவதாக வசனங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
 
புதிய வானம் புதிய பூமியில் கூட 
 
3. இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
 
தேவன் ஆட்டுக்குட்டியானவர்  என்று வசனம் பிரித்தே சொல்கிறது  
தனி ஆளாக அவரை குறிப்பிடவில்லை. தேவனையும் இயேசுவையும் பிரிக்க முடியாது.   
 
 
அனால் இந்த  பூமியை பற்றி வசனம் இவ்வாறு சொல்கிறது  
 
சகரியா 14:9 அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். 
 
இங்கு தேவனாகிய கர்த்தரே தனி ஆளாக இருப்பார் என்று வேதம் சொல்கிறது.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard