இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரளான மீட்பு என்பதன் கருத்து அனேகதரம் மன்னிக்கிறார் என்பதா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
திரளான மீட்பு என்பதன் கருத்து அனேகதரம் மன்னிக்கிறார் என்பதா?
Permalink  
 


 

சங்கீதம்  130:7

இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு

 

தேவனிடத்தில் திரளான மீட்பு உண்டு என்று வேதம் சொல்கிறது.. திரளான மீட்பு  என்பதன் கருத்து அனேகதரம் மன்னிக்கிறார் என்பதா? அல்லது வேறு கருத்து உள்ளதா?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: திரளான மீட்பு என்பதன் கருத்து அனேகதரம் மன்னிக்கிறார் என்பதா?
Permalink  
 


"திரளான மீட்ப்பு" என்பதன் பொருள் அநேக பாவங்களில் இருந்து மீட்ப்பு அதாவது எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் மீட்ப்பு கர்த்தரிடத்தில் உண்டு என்பதே என்பது கணிப்பு 
 
Let Israel hope in the Lord, for with the Lord there is mercy, and with Him is plenteous redemption.
 
அடர்த்தியான (பாவங்களில் இருந்து) மீட்ப்பு.   

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard