இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிமுகம் எட்வின் சுதாகர்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
அறிமுகம் எட்வின் சுதாகர்
Permalink  
 


அறிமுகம் எட்வின் சுதாகர் ! 
Printer Friendly


பெயர்  :  எட்வின் சுதாகர்  
வசிப்பிடம்     :   சென்னை 
 
 
நான் 2006 ல் இயேசு கிறிஸ்துவை என் சொந்த ரட்சகராக ஏற்று கொண்டேன்.
நான் தனியார் கம்பனியில் வேலை செய்து கொண்டு வருகிறேன்
 
 
ஊழியம் : பார்பவர்களிடதிலும் பேசுபவரிடதிலும் கர்த்தரை பற்றி சொல்வதே என் ஊழியம்  


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

நமது தளத்தில் இணைத்து புதிதாக பதிவுகளை தர ஆரம்பித்துள்ள சகோதரர்
எட்வின் சுதாகர் அவர்களை ஆண்டவரின் இனிய நாமத்தில்   அன்புடன்  வரவேற்கிறோம்! 
 
தாங்கள் இங்கு வந்ததன் நோக்கத்தை ஆண்டவர்தாமே நிறைவேற்றுவாராக!  
 
தங்கை   அறிமுகம் செய்து கொண்டதற்கு மிக்க நன்றி!
 
நல்ல பதிவுகளை தாருங்கள் உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!  
 
அன்புடன்
இறைநேசன்            


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

WELCOME BACK  சகோதரர் எட்வின் சுதாகர் அவர்களே!
 
சிறிது நாளாக தளத்துக்கு தாங்கள் வருகைதரவே இல்லையே!  தங்கள் பதிவுகளையும் பார்க்க முடியவில்லை!
 
SUMMAR VACATIONனில்  TOUR  போய் வந்தீர்களா?
  


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

//////  WELCOME BACK  சகோதரர் எட்வின் சுதாகர் அவர்களே!
 சிறிது நாளாக தளத்துக்கு தாங்கள் வருகைதரவே இல்லையே!  தங்கள் பதிவுகளையும் பார்க்க முடியவில்லை!
 SUMMAR VACATIONனில்  TOUR  போய் வந்தீர்களா?//////////
 
வேலைஸ்தலத்தில் வேலைகள் அதிகமாக இருந்ததால் என்னால்  பதிவுகளை கொடுக்க  முடிய வில்லை

மற்றபடி SUMMAR VACATIONனில்   நான் எங்கும் செல்ல வில்லை

தங்கள் விசாரிப்பிற்கு அதிகமான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்

சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்க எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் சகோதரர் இறைநேசன் அவர்களே
மற்றும் தளத்தின் நண்பர்களே, 
 
கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசிர்வதிப்பாராக ....................  


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard