இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜாக்கிரதையாய் இருங்கள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
ஜாக்கிரதையாய் இருங்கள்
Permalink  
 


இன்று இந்த உலகத்தில் எல்லாம் மனிதர்களிடமும் நிச்சயமாக
முன்று காரியங்கள் இருக்கும்........... 
 
(1 )  பொருளாசை 
 
(2 ) பெருமை 
 
(3 )  பொன்னாசை (இச்சை)  
 
இந்த  உலகத்தில் ஒரு மனிதனிடம் இந்த மூன்றில் ஏதாவது    ஒன்று நிச்சயமாக இருக்கும்
 
ஒருவரிடம் பெருமை பொன்னாசை இவைகள் இல்லை என்றால்
அவரிடம் நிச்சயமாக பொருளாசை இறுக்கும்
 
ஒருவரிடம் பொன்னாசை பொருளாசை இல்லை என்றால் 
அவரிடம் நிச்சயமாக பெருமை இறுக்கும்
 

இயேசு கிறிஸ்துவை ஏற்று   கொள்ளும் முன்பு நம்மிடம் என்ன இருந்தது
என்று நமக்கே தெரியும் (இப்பொழுதும் நமேக்கே தெரியாமல் சில ஒட்டி கொண்டு இருக்கலாம்  ) 
 

இவற்றை நம்மில் இருந்து எடுக்க  வேண்டும் என்றால்
ஒரு பெரிய சக்தி தேவை படும் அந்த பெரிய சக்திதான் பரிசுத்த ஆவியானவர்
அவர் வந்தால்தான் நாம் பரிசுத்த ஜீவியத்தில் இறுக்க முடியும்
 

ஆனால் பெருமை, பொருளாசை, பொன்னாசை(இச்சை)  இந்த மூன்றிலும் நாம்
ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் பெரிய போதகராய் ஆனாலும் சரி
பெரிய திர்கதரிசியாய் ஆனாலும் சரி நமேகே தெரியாமல் வந்துவிடும்  கற்று மாதிரி தான் இது
 

பரிசுத்த ஆவியானவர் துணையோடு அவர் நடத்துதல் இருந்தால்
வேத வசனம் சொல்கிற போல் உன் மேல் என் கண்ணை வைத்து ஆலோசனை சொல்வார்
 பெருமை, பொருளாசை, பொன்னாசை(இச்சை) இதிலிருந்து  
 

ஜாக்கிரதை
ஜாக்கிரதை
ஜாக்கிரதை


பெருமை, பொருளாசை, பொன்னாசை(இச்சை) 
 கடைசிவரை கூடவே வந்து கொண்டுருக்கும்............................
 
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

இன்று இந்த உலகத்தில் எல்லாம் மனிதர்களிடமும் நிச்சயமாக
முன்று காரியங்கள் இருக்கும்........... 
 
(1 )  பொருளாசை 
 
(2 ) பெருமை 
 
(3 )  பொன்னாசை (இச்சை)  
 
 

பொருளாசை பொன்னாசை இரண்டும் ஒன்றுதான்  இன்னொரு ஆசையை விட்டுவிடீர்களே சகோதரர் எட்வின்:
 
எல்லாவிதத்திலும் தேவனுக்கு ஏற்றவனாக இருந்த தாவீது விழுந்தது என்ன பாவத்தில்?

சாலமோன் தனது  இறுதி காலத்தில் விக்கிரகங்களுக்கு கோவில் கட்டி
கர்த்தரைவிட்டு தூர விலக காரணமாக இருந்தது  யார்?

ஆகப் ராஜாவின் அழிவுக்கு காரணம் என்ன?  
  
இதற்க்கெல்லாம்  காரணம் பெண்ணாசைதான்!
  
இன்றைய நாட்களில் பாலின  இச்சையின் ஆவி என்பது எல்லா இடங்களிலும் அதிகமாக   செயல்படுவதை பார்க்க முடிகிறது.
 
உறுதியான பிரதிஷ்ட்டை இல்லாமல் கொஞ்சம் தடுமாறினால் நம்மை தலைகீழாக கவிழத்துவிடும்  பாவம் எதிர்பாலினர்மேல் வரும் இச்சை.

இதைப்பற்றியும்  நாம் நிச்சயம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
 
      


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பொருளாசை பொன்னாசை இரண்டும் ஒன்றுதான் இன்னொரு ஆசையை விட்டுவிடீர்களே சகோதரர் எட்வின் ///
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இறைநேசன் அவர்களே நான் விட வில்லை பெண்ணாசை என்று எழுதுவதற்கு பதிலாக

பொன்னாசை என்று எழுதிவிட்டேன்

அதனால் தான் (3 ) பொன்னாசை (இச்சை) என்று குறிப்பிட்டு உள்ளேன்


நான் சொல்லவந்த வார்த்தையும் அது தான்

(1 ) பொருளாசை

(2 ) பெருமை

(3 ) பெண்ணாசை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
/
// இதைப்பற்றியும் நாம் நிச்சயம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.///////
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நீங்கள் சொல்வது போல் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

என்பதே எனது கருத்து கூட,...................................



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard