இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எல்லாவற்றையும் பார்த்து பேசுங்கள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
எல்லாவற்றையும் பார்த்து பேசுங்கள்
Permalink  
 


நாம் இந்த உலகில் சிலவற்றை எப்படி பெற்று கொள்ள வேண்டும் எப்படி பிரச்சினையை
நீக்க வேண்டும் என்பதை பற்றி ஆலோசிக்கலாம்
 


(1 ) இயேசு அத்திமரத்தை பார்த்து பேசினார் - அது பட்டு போயிற்று
 

(2 )இயேசு மலையை பார்த்து பேச சொன்னார் -  அது அப்படியே கேட்டு நகரும்
 

(3 ) யோசுவா சூரியனையும் சந்திரனையும் பார்த்து பேசினான் - அவை இரண்டும் அப்படியே நின்றது
 

(4 ) இயேசு கடலில் செல்லும் போது காற்றையும் கடலையும் பார்த்து பேசினார் - அவர் சொல்லை கேட்டு கீல்படிந்தது
 



சகோதர்களே நான் சொல்ல வருவது என்ன வென்றால்
 


தேவன் உண்டாக்கிய எல்லாவற்றிற்கும் ஜீவன் உண்டு
 
  

ஆசிர்வாதம்
  
சந்தோசம் 
  

சமாதானம்
  
தாழ்மை
  
பொறுமை
 
இவற்றை நாம் எப்படி பெற்று கொள்ளவேண்டும் என்றால்
 

ஆசிர்வாதமே வந்து என்னிடத்தில் தங்கு என்று நாம் உண்மையாய் இருந்து

சொன்னால் நிச்சயம் அது நம்மிடத்தில் வந்து தங்கும் ஆசிர்வாதம் மட்டும்

அல்ல
அனைத்தும் அப்பயே கீழ்படியும்
 



நம் ஆண்டவராகிய இயேசு கூட ஒரு வீட்டுக்குள் போகும் பொழுது

அவர்களுக்கு சமாதானம் 

என்று கூற சொன்னார் அதற்கு அவர்கள் பார்திரர்
என்றால் அவர்களிடத்தி தங்கும்

இல்லை என்றால் அது திரும்பவும் உங்களிடத்தில் வரும் என்று
 



ஆம் சகோதர்களே

நாம் பிரச்சினையை பார்த்து பேச வேண்டும்

நாம் தேவன் உண்டாகிய எல்லாவற்றையும் பார்த்து பேச வேண்டும்

மனிதர்கள் மற்றும் அல்ல அவர் உண்டாகிய எல்லாவற்றிற்கும் ஜிவன் இருக்கிறது

அதனால் தன இயேசு எருசலேமுக்கு போகும் போது அவரை சிசர்கள் வாழ்த்தி பாடும் போது

அவர்களை பாட வேண்டாம் என்று சொல்லும் ஏசுவே  என்று அந்த மனிதர்கள் கூறும் போது

இவர்கள்  கூப்பிடவில்லை  என்றால் இந்த கல்லுகள் கூப்பிடும் என்றார்
 

மற்றும் சமுத்திரம் தங்களிடம்  மரித்தோரை  ஒப்பிக்கும்
 

இன்னும் வேதத்தில் பேசிய காரியம் அதிகமாய் இருக்கிறது
 

என்னுடைய கருத்து என்னவெனில்
 


எல்லாவற்றையும் பார்த்து பேசுங்கள் நம் நாவிலே தேவன் அதிகாரத்தை தந்து இருக்கிறார் என்பதே,,,,,,,.........................................
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மிகவும் அருமையான செய்தி ஒன்றை தந்திருக்கிறீர்கள் சகோதரர் எட்வின் அவர்களே. இதைப்பற்றி நானே ஒரு கட்டுரை எழுத வாஞ்சிக்கிறேன்! நமதாண்டவராகிய  இயேசு வார்த்தையாகிய தேவனாக இருக்கிறார்.  
 
இந்த செய்தியில் நாம் அறிந்துகொள்ளக்கூடிய முக்கிய  காரியம் என்னவென்றால்  தேவனால் படைக்கப்பட்வைகளுக்கெல்லாம்  ஒரு ஜீவன் உண்டு அல்லது தேவ பெலத்துடன் நாம் வார்த்தைகளை பிரயோகிக்கும்போது அந்த வார்த்தைகள் அவைகளுக்கு ஜீவன் கொடுத்து அவைகளை கீழ்படிய வைக்கின்றன என்பதே.
 
பிரச்சனைகள் துன்பங்களை பார்த்து பேசும்போது அந்த பிரச்சனைகளை கொண்டுவரும் தீய ஆவிகளை கட்டுப்படுத்த  முடியும்! 
தடைகளை பார்த்து பேசும்போது அந்த தடைகளை  ஏற்ப்படுத்தும் பொல்லாத ஆவிகள் செயலிழக்கின்றன.
நோயை பார்த்து பேசி கடிந்துகொள்ளும்போது அந்த நோயை கொண்டுவரும் ஆவிகள் ஓடிவிடுகின்றனர்.
 
எல்லாவற்றிக்கும் மேலாக தேவனாகிய கர்த்தர்   எசேக்கியேல் தீர்க்கதரிசியிடம் சொல்லி உலர்ந்த எலும்புகளை பார்த்து பேசசொல்கிறார்
 
எசேக்கியேல் 37:4 : உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

அவ்வாறு எசேக்கியேல் பேசியபோது அந்த உலர்ந்துபோன  எலும்புகளே உயிரடைந்தன  
என்று அடுத்து வரும் வசனங்கள் சொல்கின்றன
 
எசேக்கியேல் 37:10; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
  
ஆம்!  வார்த்தைகள் (பேச்சு) என்பது மிகுந்த வல்லமை உடையது! அதை தேவஆவியின்  பெலத்துடனும் விசுவாசத்துடனும் பிரயோகிக்கும்போது மலைகளை பெயர்க்கமுடியும், ஓடும் இரயிலை நிறுத்த முடியும் 
மரித்த லாசருவை எழுப்ப முடியும், உலர்ந்த எலும்புகளை ஓன்று சேர்க்கமுடியும்.
 
ஆவிக்குரியாய் வாழ்வுக்கு பயன்படும் நல்ல கருத்தை  பதிந்தமைக்கு நன்றி!         
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

Inthe Ulagume eane Pavathil Ullathu....?

__________________


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

yawn Nice.....

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

Sachins james wrote,

///  Inthe Ulagume eane Pavathil Ullathu....?  ///


ஏன் இந்த உலகம் பாவத்தில் உள்ளது

சச்சின் ஜேம்ஸ் அவர்களே தாங்கள் இந்த தலத்தில் வந்து சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சி

ஏன் இந்த உலகம் பாவத்தில் உள்ளது


(1 ) தேவன் தந்த கட்டளைகளையும் கற்பனைகளின் படி நடவாமல் இருப்பதினால்


(2 ) நன்மை பொதுவாய் செய்வதை விட்டு தன் குடும்பம் தன் வீடு பிறர் எப்படி இருந்தால் நமக்கென்ன போன்ற காரணத்தினால்


(3 ) தேவனுடைய வார்த்தையை கை கொள்ளாமல் இருப்பதினால்


(4 ) தன்னை தானே நிதானித்து அறியாமல் இருப்பதினால்



ஏன் இந்த உலகம் பாவத்தில் உள்ளது


இதற்கு காரணம் மனிதான் தான் தவிர தேவனின் திருவிளையாடலோ அல்லது அவருடைய
திட்டமோ அல்ல ஒருவனும் கேட்டு போவது பாவத்தில் இருப்பது தேவனின் சித்தம் அல்ல


பாவத்தை விட்டு ஓடு என்பது கூட அவர் கட்டளை தான்
தேவன் பாவத்தை பாராத சுத்த கன்னர் என்று வேடம் கூறுகிறது



சச்சின் ஜேம்ஸ்



உலகம் பாவத்தில் இல்லை தேவன் உண்டாக்கிய எல்லாம் பரிசுத்தமானது
மனிதன் பாவத்தில் இருக்கிறான் (தெரியாமல் அல்ல தெரிந்து )
மனிதனால் தான் இந்த உலகம் பாவத்தில் உள்ளது ,,,,,,,,,,.........................


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard