இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதர்களுக்கு ஓர் வேண்டுகோள்


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
சகோதர்களுக்கு ஓர் வேண்டுகோள்
Permalink  
 


சகோதர்களுக்கு கர்த்தருடைய நாமத்தினால் வாழ்த்துகள்.

எனக்கு எபேசியர் நிருபத்தின் விளக்கமும் எழுதபட்ட  ஆண்டும் அதினுடைய பின்னணி விவரங்களும் தேவைபடுகிறது. தெரிந்த சகோதரர்கள் பதிவிடும்படி எதிர்பார்கிறேன்.

நன்றி.


-- Edited by Stephen on Thursday 7th of October 2010 03:17:44 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

எபேசியர் நிருபத்தின் மொழி நடை பவுலின் பிற நிருபங்களை விட வேறுபட்டதாக உள்ளதால், இதை வேறு யாராவது எழுதியிருக்கலாம் என்ற கருத்து வேத ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது. ஆனால் இந்நிருபத்தில், தானே எழுதியிருப்பதை பவுல் குறிப்பிடுவதால் ( 3:1) இதை எழுதியவர் பவுலே என்று நாம் உறுதியாக கூறமுடியும். இந்நிருபம் பவுல் ரோமாபுரி சிறையில் இருந்தபோது கி.பி.60 - 61 ஆண்டுகளில் எழுதப்பட்டது.

......சுட்டது

நிருபத்தின் விளக்க உரை  தனி புத்தகமாக கிரிஸ்த்தவ  புத்தககடைகளில்
கிடைக்கிறது. 
 
வலையில் இருந்தால் விரைவில்  தொடுப்பு தருகிறேன்.   


-- Edited by SUNDAR on Thursday 7th of October 2010 04:50:32 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard