இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம் நம்பிக்கை வீண் போகாது


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
நம் நம்பிக்கை வீண் போகாது
Permalink  
 


ஒரு நாட்டில் ஒருவர் இரண்டு மலை நடுவில் ஒரு கைற்றை கட்டி அதின் மேல் நடந்து மற்றவர்கள் ஆச்சரியம் 
படும் படி கைகளை விரித்து அதின் மேல் நடந்து போய் சாகசம் செய்தார் 
அப்படி நடந்து முடிந்தவுடன் அவர் திரும்பவும் நான் நடக்க போகின்றேன் இந்த முறை நீங்கள் யாரவது என் தோலின் மிது அமர்ந்து கொள்ளுங்கள் நான் நிச்சயம் உங்களை சுமந்து கொண்டு நடப்பேன் என்று கூறினார் 
ஆனால் வேடிக்கை பார்த்தவர்கள் யாரும் வரவில்லை எல்லோருக்கும் ஒரே பயம் அவரை எப்படி நம்புவது திடிரென்று கிலே விழுந்து விட்டால் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது அப்பொழுது கூட்டத்தில் ஒரு சத்தம் கேட்டது நான் வருகின்றேன் என்று திரும்பி பார்த்தல் ஒரு சின்ன  பையன்  எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம் இந்த சிறுவனுக்கு இவ்வளவு தைரியமா என்று
அந்த சிறுவன் அந்த நபரின் தோலின் மீது அமர்ந்து கொண்டார் அவர் மெதுவாக காலை எடுத்து கைற்றின் மீது வைத்து
 நடக்க தொடன்கீனார் எல்லோரும் கண்களை திறந்து மிகவும் ஆச்சரியத்துடன் நடுக்கத்தோடு பார்த்து கொண்டு இருந்தனர்
அந்த மனிதர் அந்த சிறுவனை துக்கி கொண்டு வெற்றியோடு திரும்பினார் அனைவரும் அந்த சிறுவனை பார்த்து எப்பை உனக்கு இவ்வளவு திரியம் வந்தது இவ்வளவு ஆலாமை இருக்கின்றது உனக்கு பயமே இல்லையா என்று கேட்டார்கள்

அதற்கு அந்த சிறுவன் எனக்கு பயம் இல்லை நான் கிலே விழ மாட்டேன் என்று எனக்கு தெரியும்

ஏனென்றால் என்னை சுமந்து செல்வது என் தகப்பன் நான் அவருடைய பிள்ளையாய் இருப்பதால் நிச்சயம் அவர் என்னை சுமந்து கொண்டு போவர் என்று எனக்கு தெரியும், என்று கூறினான்

சுமந்து செல்லும் நபருக்கு எந்த  வல்லமையும் இல்லை என்றாலும் அந்த சிறுவன் என்னை சுமந்து செல்வது என் தகப்பன் என்று பயமில்லாமல் தன தகப்பன் மிது நம்பிக்கை வைத்தது
அதே போல் தான் நமது கிறிஸ்து மீது நாம் நம்பிக்கை வைத்து அவரை முழுமனதோடு  சார்ந்து கொண்டால் நமக்கு
எந்த ஒரு கஷ்டமும் வியாதியும் வேதனையும் இருக்காது
வேத வசனமும் அதை தான் கூறுகின்றது

 

பிள்ளை தகப்பனிடத்தில் அப்பத்தை கேட்டால் கல்லை கொடுப்பானா

மீனை கேட்டால்  பாம்பை கொடுப்பானா

பொல்லாதவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை  கொடுக்கும் பொது
பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதா கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா



-- Edited by EDWIN SUDHAKAR on Monday 11th of October 2010 10:00:26 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard