இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த வேதாகமமாகிய “பைபிள்” புத்தகத்தை எழுதியது யார்?


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
பரிசுத்த வேதாகமமாகிய “பைபிள்” புத்தகத்தை எழுதியது யார்?
Permalink  
 


1) பரிசுத்த வேதாகமமாகிய “பைபிள்” புத்தகத்தை எழுதியது யார்?

தேவனுடைய பரிசுத்த மனிதர்களாகிய  மோசே யோசுவா தாவீது மற்றும்

பல தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும்  தேவ ஆவியால்   ஏவப்பட்டு

பரிசுத்த  வேதாகமத்தை எழுதினார்கள் . 2தீமோ.3:16-17;  2பேதுரு.1:20-21 ; உபா.31:9-13;

யோசுவா.24 :26 – 28; யோவான் 21 : 24 - 25 ; லூக்கா.1 : 1-4;

 

பழைய ஏற்பாடு 39 புத்தகங்கள் எபிரேய  பாஷையிலும் புதிய ஏற்பாடு 27

புத்தகங்களும் கிரேக்கு பாஷையிலும் எழுதப்பட்டுள்ளது. அவைகள் முழுவதும்

மற்றும்  சில பாகங்களுமாகச் சேர்ந்து 1250 மொழிகளில்

மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.முதல் முதலாக 1715-யில் தமிழ் வேதாகமம்

சீகென்பால்க் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard