இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காண்பிக்கவும் நினைப்பூட்டு.!!!!!!


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
காண்பிக்கவும் நினைப்பூட்டு.!!!!!!
Permalink  
 


ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தை காண்பிக்கவும் நினைப்பூட்டு.(தீத்து. 3:2)
 

சிலுவைப் போர் வீரனாகக் கருதப்படுகிறவன் அவதூறு பேசுவதும், தீங்கு செய்ய நினைப்பதும், பேசுவதும் ஒரு நல்ல குண்முள்ள நிலையைச் சீர்குலையச் செய்வதற்கொப்பாகும். தேவனுடைய பார்வையில்  அசுத்தமாகக் காணப்படும் இக்காரியங்களை ஒருவன் சத்திய ஒளியிலே கண்ட பிறகு அவன் விழிப்புள்ளவனாக இருந்து, இத்தகைய மாமிச பலகீனங்களுக்குத் தங்களை ஒப்புக்கொடாமல் மேற்கொள்ள வேண்டும்.புதிய சிருஷ்டியாகிய இவர்கள் பழைய புளித்த மாவாகிய தீய காரியங்களாகிய கசப்பும், கோபமும், மூர்க்கமும், தூஷனமுமாகிய சகல துர்குணங்களுக்கும் நீங்கலாகி புதிய இருதயத்துடன், கிறிஸ்துவின் மாதிரியாகக் காணப்பட வேண்டும்.) 1தீமோ.3:3-4; எபே.4:31; 2தீமோ.2:24



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard