இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுளின் வார்தையை நான் அசட்டை செய்தேன்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கடவுளின் வார்தையை நான் அசட்டை செய்தேன்
Permalink  
 


எனது  நண்பர் ஒருவருக்கு அவசரமாக 10,000  ரூபாய் தேவைபட்டது

அவர்என்னிடம் வந்து  எப்படியவாது யாரிடமாவது  எனக்கு  நீ  வாங்கி தர வேன்டும் என்று  கூரினார்.

 நான் எனக்கு தெரிந்த ஒருவரிடம் அவர் சொன்ன பணத்தை வாங்கி கொடுத்தேன்.

 

சரியாக தந்து விடுகின்றேன் என்னிடம் சொன்னார் ஆனால் அவரோ ஒருமாதம் வட்டி கூட  தரவில்லை

கடன் கொடுத்த அந்த நபர் "எனக்கு தெரியாது இந்த தேதி குல் எனக்கு மொத்த பணமும் வந்தாக வேன்டும் என்று திட்டமாக கூரி விட்டார்

அதன்பின் அந்த பணத்தை குடுக்க தேவன் எனக்கு கிருபை செய்தார்

 

இந்த சம்பவத்தை நான் ஏன் எழுதுகிறேன் என்ரால் தேவன் எனக்கு இப்படி நடக்கும் என்ரு முன்பே ஒரு தீர்க்கதரிமூலம் சொல்லி இருந்தார்

 

அதுவும் இந்த நபர்தான் என்றுபெயருடன் கூரி இருந்தார்

 

ஆனால் தேவன் வார்தையை நான் கேட்காமல் அசட்டை செய்து விட்டேன்..........



-- Edited by EDWIN SUDHAKAR on Monday 16th of May 2011 11:10:33 AM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 

ஆனால் தேவன் வார்தையை நான் கேட்காமல் அசட்டை செய்து விட்டேன்..........

 


சகோதரரே  இந்த  சம்பவம்  எதை  நமக்கு உணர்த்துகிறது என்று ஆராய்வோமானால் "என்னதான் தேவனின் வார்த்தைகள் தெளிவாக நமக்கு தெரிவிக்கப்பட்டாலும் நமக்கு ஒரு காரியம் நிகழவேண்டும் என்று தீர்மானிக்கபட்டிருந்தால் நாம் அந்த காரியத்தில் தானாக  மாட்டி கொள்வது நிச்சயம்"  என்பதை அறிய முடிகிறது.

 
இஸ்ரவேலரை  நேபுகாத் நேச்சார் சிறைபிடிக்கும் முன்னர்
தேவன் எத்தனையோ தீர்க்கதரிசிகள் மூலம் திடமாக எச்சரித்தார். ஆனால் அவர்கள் கேட்கவா செய்தார்கள்? தேவனின் வார்த்தைக்கு கீழ்படியாமையினால் அவர்களுக்கு நிர்ணயித்திருந்த  எல்லா துன்பமும் அப்படியே நடந்தேறியதல்லவா?
 
ஆகினும்   உங்களின்   இந்த சம்பவம் கீழ்படியாமையினால் வந்தது  அல்ல என்றே நான் கருதுகிறேன்.  "நண்பனின் இக்கட்டில் அவனுக்கு எப்படியாகிலும் உதவி செய்யவேண்டும்" என்ற நல்ல எண்ணத்தால் நடந்தது  எனவே  ஆண்டவர் அதற்க்கான பலனை நிச்சயம் தருவார் என்றே நான் கருதுகிறேன்.    


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard