இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகத்தின் பார்வையில் கிறிஸ்தவர்கள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
உலகத்தின் பார்வையில் கிறிஸ்தவர்கள்
Permalink  
 


உலகத்தில் உள்ள அணைத்து மனிதர்களிடமும்  கிறிஸ்தவர்கள் எப்படி பட்டவர்கள் 

அவர்களை குறித்து உங்கள் விளக்கம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் கருத்து என்னவெனில் 

 

(1 ) கிறிஸ்தவர்கள் நகை அணிய  மாட்டார்கள் 

(2 ) திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்

(3 ) வெள்ளை உடைகளை தான் உடுத்துவார்கள் 

 

 உலகத்தின் பார்வையில் இப்படி தான் இருக்கின்றது கிறிஸ்தவம்

 

 

 சகோதரரே உண்மையாகவே   கிறிஸ்துவை நேசிக்கின்றவர்கள்உலகத்தின் பார்வையிலும்  சாட்சியிலும்  எப்படிஇருக்கவேண்டும்என்றால்

 

(1 ) நாம் அவர்களை அடித்தாலும் அவர்கள் நம்மை அடிக்கமாட்டார்கள்

(2 ) கிறிஸ்தவர்கள்  விட்டு கொடுப்பதில் உயர்தவர்கள்

(3 ) யார் அவர்கள் வீட்டுக்கு  சென்றாலும் உபசரிப்பதில் வல்லவர்கள் 

(4 ) திருட மாட்டார்கள்

(5 ) பொய் பேசவே மாட்டார்கள்

(6 ) தான தர்மம் செய்வதில் நல்ல மனிதர்கள்

(7 ) வம்புக்கும் சண்டைக்கும் போகமாட்டார்கள்

(8 ) மது சிகரட் போன்ற எந்த போதை பொருளையும் தொட மாட்டார்கள்

(9) நாம் அவர்களுக்கு கேடு நினைத்தாலும் அவர்கள் நமக்கு கேடு நினைக்காதவர்கள்

இவைகள் தான் கிறித்தவர்களுக்கு உண்மையான நற்பெயர்கள்

 

ஆம்சகோதரனேவெள்ளைஉடை உடுத்துவது  நகைஅணியாமல்இருப்பதுஅவரர்தனிப்பட்டவிஷயம்

அதாவது சாம்பாரில் உப்புபோடுவது போடாதது போல இதினால் மற்றவர்களுக்கு ஒன்றும் பயன் இல்லை

 இவைகளை செய்வதினால் கிறிஸ்துவை பெரும்பாலும் யாரும் ஏற்று கொள்ளமுடியாது

ஆனால் பாருங்கள் சகோதரரே நான்  முன்பே  குறிப்பிட்டதுபோல

1 ) நாம் அவர்களை அடித்தாலும் அவர்கள் நம்மை அடிக்க மாட்டார்கள் 

(2 ) கிறிஸ்தவர்கள்  விட்டு கொடுப்பதில் உயர்தவர்கள்

(3 ) யார் அவர்கள் வீட்டுக்கு  சென்றாலும் உபசரிப்பதில்  வல்லவர்கள் 

(4 ) திருட  மாட்டார்கள்

(5 ) பொய் பேசவே மாட்டார்கள்

(6 ) தான தர்மம் செய்வதில்நல்ல மனிதர்கள்

(7 ) வம்புக்கும் சண்டைக்கும் போக மாட்டார்கள்

(8 ) மது சிகரட் போன்ற எந்த போதை பொருளையும் தொட மாட்டார்கள்

(9) நாம் அவர்களுக்கு கேடு நினைத்தாலும் அவர்கள் நமக்கு கேடு நினைக்காதவர்கள்

 

ஆம் நண்பர்களே நாம் உலகத்தின் பார்வையில் இப்படி தான் இருக்க வேண்டும்

 

இப்படி செய்வதினால் இப்படி நடப்பதினால் நாம் சுவிஷேசதினால் மாத்திரம் அல்ல நம் நடக்கையின் மூலமாக அநேகரை கொண்டு வரமுடியும் நண்பர்களே

 

தேவனுடைய வார்த்தையை பெற்றுக் கொண்டுள்ளநாம் கிறிஸ்துவைபோல நடந்துவாழ்ந்து தேவனிடதிலும் உலகமனிதர்கள் மத்தியிலும் சாட்சியாகஇருக்க வேண்டும்.... 



-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 24th of October 2012 10:22:26 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

இதை எல்லாரும் ஒத்துக்கொள்வதை விட வேறு வழி இல்லை

சிறந்த பதிவு



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:
 

1 ) நாம் அவர்களை அடித்தாலும் அவர்கள் நம்மை அடிக்க மாட்டார்கள் 

(2 ) கிறிஸ்தவர்கள்  விட்டு கொடுப்பதில் உயர்தவர்கள்

(3 ) யார் அவர்கள் வீட்டுக்கு  சென்றாலும் உபசரிப்பதில்  வல்லவர்கள் 

(4 ) திருட  மாட்டார்கள்

(5 ) பொய் பேசவே மாட்டார்கள்

(6 ) தான தர்மம் செய்வதில்நல்ல மனிதர்கள்

(7 ) வம்புக்கும் சண்டைக்கும் போக மாட்டார்கள்

(8 ) மது சிகரட் போன்ற எந்த போதை பொருளையும் தொட மாட்டார்கள்

(9) நாம் அவர்களுக்கு கேடு நினைத்தாலும் அவர்கள் நமக்கு கேடு நினைக்காதவர்கள்

*****************************************************************************************************

 

 

ஐயா நீங்கள் இந்த கருத்துக்க்ளை எந்த கிரிஸ்த்தவரிடம் போய் சொன்னாலும் "உண்மை" என்று சொல்லி ஏற்றுகொள்வார்கள் ஆனால் சொல்லியபடி நடக்கதான் மாட்டார்கள் எனெனில் அது ஒரு சாதாரண் காரியம் அல்ல.

கிரிஸ்தவர்கள் எல்லோரும் கிரிஸ்து சொன்னபடி நடந்துவிட்டால் உலகமே இவ்வேளை திருந்தியிருக்கலாம்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard