இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதாமை கெடுத்தது சாத்தான்! சாத்தனை கெடுத்தது எது?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஆதாமை கெடுத்தது சாத்தான்! சாத்தனை கெடுத்தது எது?
Permalink  
 


எசேக்கியேல் 28:5 உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.

எசேக்கியேல் 28:17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று;

நீதிமொழிகள் 16:18 விழுதலுக்கு முன்னானது 
மனமேட்டிமை
மன மேட்டிமையே சாத்தனை கெடுத்தது!

நான் பெரிய மேனேஜர், நான் பெரிய முதலாளி, நான் பெரிய பணக்காரன், நான் பெரிய டைரக்டர், நான் பெரிய லேன்ட் லார்ட் எனக்கு 17 வீடுகள் இருக்கிறது என்பது மட்டுமல்ல,

நான் பெரிய பாஸ்டர் எனக்கு மூன்று சபை இருக்கிறது என்பதில் இருந்து நான் ஒரு பெரிய தீர்க்கதரிசி, நான் ஒரு பெரிய குணமாக்கும் ஊழியன், என்னை கண்டால் பேய்கள் ஓடும் என்பது போன்ற பெரிய எண்ணங்கள் எல்லாமே மேட்டிமையின் அடையாளங்களே!  



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
RE: ஆதாமை கெடுத்தது சாத்தான்! சாத்தனை கெடுத்தது எது?
Permalink  
 


இப்படி மொட்டையாக எழுதினால் எப்படி புரிய முடியம் ஐயா.
 
ஆதாம் ஏவாளை சாத்தான் கெடுத்து பழத்தை தின்ன வைத்தான் அந்த சாத்தனை
யார் கெடுத்து மேட்டிமை அடைய செய்தார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க.
அப்ப தான முழுசா புரியும்
**************************************************************************


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard