இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விழுகிறவனை பார்த்து பதருகிரோமா அல்லது நகைக்கிரோமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
விழுகிறவனை பார்த்து பதருகிரோமா அல்லது நகைக்கிரோமா?
Permalink  
 


விழுகிறவனை பார்த்து பதறி துடிக்கும் ஒரு கூட்டம் இருந்தால் அவனை பார்த்து கேலியாக சிரித்து கைகொட்டி சிரிக்கும் ஒரு கூட்டமும் இந்த உலகில் எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது.

தன பிள்ளைகள் தவறி தண்டனையை நோக்கி போகும்போது பதருகிறவர் தேவன் 

ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான்உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.

தவறு செய்பவன் தண்டனை பெறவேண்டும் என்று பிராது செய்து தண்டனை பெருவோனை பார்த்து கைகொட்டி கேலிசெய்து சிரிப்பவன் சாத்தான் 

மத்தேயு 27:40 தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.
மத்தேயு 27:42 மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

யார் எந்த கூட்டத்தில் சேர விரும்புகிறீர்கள் என்பதை அவரவர் முடிவு செய்து கொள்ளவும்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard