இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்த வசனத்தின் சரியான பொருள் என்ன?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
இந்த வசனத்தின் சரியான பொருள் என்ன?
Permalink  
 


நீதிமொழிகள் 25 : 26   துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.

 

இந்த வசனத்தின் சரியான பொருள் என்ன?

 

நீதிமான் துன்மார்க்கருக்கு முன்பாக தள்ளாட கூடாது என்பதா? தெளிவாக விளக்கவும். 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 


Like a muddied spring or a polluted fountain is a righteous man who gives way before the wicked.


"அதாவது கலங்கிப்போன கிணறு மற்றும் சகதியாக்கப்படட சுனை போன்றது நீதிமான் துன்மாக்கனுக்கு முன்பாக தள்ளாடுவது"


பொருள்:
ஒரு தேங்கிய நீர் நிலையில் சில மாடுகள் இறங்கி கலக்கினால் அந்த நீர் கலங்கி சகதி நிலைக்கு போகும்.

ஆனால் அது அப்படியே இருக்காது. நேரம் ஆக ஆக அது தெளிந்து பின்னர் தெளிவான நீராக மாறிவிடும்.


அதுபோல

நீதிமான் துன்மார்க்கனுக்கு முன்னாள் சில காலங்கள் கலங்கி தள்ளாடினாலும் மீண்டும் அவன் தெளிவான நிலைக்கு வந்துவிடுவான்.

என்பதே அதன் பொருள்

தொடர்பு வசனம்
நீதிமொழிகள் 24:16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Thnx na

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard