இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதத்தை தியானிக்காத மனுஷனுடைய ஜெபம் கேட்கப்படாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
வேதத்தை தியானிக்காத மனுஷனுடைய ஜெபம் கேட்கப்படாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?
Permalink  
 


வேதத்தை தியானிக்காத மனுஷனுடைய ஜெபம் கேட்கப்படாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதா? 

 

இருந்தால் வசனத்தை குறிப்பிடவும் 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

நீதிமொழிகள் 28:9 வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Thanks anna.. But if anything about bible devotion in the bible? Please say about that.. I mean Bible devotion ..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது எனக்கு சரியாக புரியவில்லை சிஸ்ட்டர். தமிழில் கொஞ்சம் விளக்கமாக கேழுங்கள்.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

வேதத்தை தியானிக்காத மனுஷனுடைய ஜெபம் பற்றி வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

வேதத்தின் படி நடக்காதவன் பற்றி அல்ல தியானிக்கத்தவன் பற்றி.

இருந்தால் அவ்வசனத்தை குறிப்பிடவும்

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Answer pls

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: வேதத்தை தியானிக்காத மனுஷனுடைய ஜெபம் கேட்கப்படாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?
Permalink  
 


அப்படி எதுவும் வசனம் இருப்பதுபோல் தெரியவில்லை சிஸ்ட்டர்.

 
 
சங்கீதம் 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 
 
4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
வேதத்தை தியானிக்காத மனுஷனுடைய ஜெபம் கேட்கப்படாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?
Permalink  
 


OK Thanks na

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard