இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் சொல்லும் இந்த நிலைமை எப்பொழுது வரும்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் சொல்லும் இந்த நிலைமை எப்பொழுது வரும்?
Permalink  
 


ஏசாயா 11 : 9 
 
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
 
தேவன் சொல்லும் இந்த நிலைமை எப்பொழுது வரும்? 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவன் சொல்லும் இந்த நிலைமை எப்பொழுது வரும்?
Permalink  
 


இந்த வசனம் சொல்லும் நிலையானது வெகு சீக்கிரத்தில் வரப்போகிற  1000 வருடம் அரசாட்சியில் சத்துருவானவன் பாதாளத்தில் அடைக்கப்படட பின்பு உலகம் இருக்கும் நிலையை குறிக்கிறது.

 
ஏசாயா 11:6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
 
7 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.  
 
அதாவது  தீங்கு செய்வார் யாரும் இல்லாத ஒரு உலகம் உண்டாகும்:  
    1. எசே:34:24. 
கர்த்தராகிய
    1.  நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; 
கர்த்தராகிய
  1.  நான் இதைச் சொன்னேன்.
    1. 25. நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.


    1. 26. நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.


    1. 27. வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் 
கர்த்தர்
    1.  என்று அறிந்துகொள்வார்கள்.


  1. 28. இனி அவர்கள் புறஜாதிகளுக்கு கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் சொல்லும் இந்த நிலைமை எப்பொழுது வரும்?
Permalink  
 


ok thanks na

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard