இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இவ் வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசுவை குறித்து பிதாவால் கூறப்படும் வார்த்தைகளா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
இவ் வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசுவை குறித்து பிதாவால் கூறப்படும் வார்த்தைகளா?
Permalink  
 


இவ் வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசுவை குறித்து பிதாவால்  கூறப்படும் வார்த்தைகளா?

ஏசாயா

42 அதிகாரம்

    1. 1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.



    1. 2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.



    1. 3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.



  1. 4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: இவ் வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசுவை குறித்து பிதாவால் கூறப்படும் வார்த்தைகளா?
Permalink  
 


வேதம் அப்படிதான் சொல்கிறது சிஸ்ட்டர்! 
 
மத் 12  :15. இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,
    1. 17. ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:


    1. 18. இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.


    1. 19. வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.


    1. 20. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.


    1. 21. அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
இவ் வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசுவை குறித்து பிதாவால் கூறப்படும் வார்த்தைகளா?
Permalink  
 


mm. thanks na

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard