நீங்கள் பல்வேறு பிரச்சனைகளில் இருப்பதை அறிய முடிகிறது !
எனவே அதை அன்னாளை போல ஆண்டவரிடம் மன பாரத்தையோடு சொல்லிக்கொண்டே இருக்கும் பட்ச்சத்தில் நிச்சயம் அவர் புது வழிகளை திறந்து உங்களை சமாதானத்தின் பாதையில் நடத்துவார்.
-- Edited by SUNDAR on Thursday 3rd of October 2019 03:33:00 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)