இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெண்கள் ஜெபிக்கும் போதும் வேதம் வாசிக்கும் போதும் தலையை மூடிக்கொள்ளுதலில் அவசியம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
பெண்கள் ஜெபிக்கும் போதும் வேதம் வாசிக்கும் போதும் தலையை மூடிக்கொள்ளுதலில் அவசியம்
Permalink  
 


நாம் ஜெபிக்கும் போது தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு பின்னர் வரும் வசனத்தில் தலைமயிர் முக்காடாக  கொடுக்கப்பட்டிருக்கிறதே என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? 

 

நாம் சில நேரங்களில் பார்க்கும் போது வேத வார்த்தைகள் போடப்பட்டிருப்பதை வாசிப்பதுண்டு அந்த நேரங்களில் சில நேரம் நாம் தலையை மூடி கொள்ள முக்காடை வைத்திருப்பதில்லை அநேரங்களில் என்ன செய்வது? 

உதாரணமாக வேலை தளங்களில் 

 

தெளிவான விளக்கம் தரவும் 

 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

பெண்கள் தேவனோடு பேசும் போது முக்காடிட்டு கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்கிறது இது பற்றி விளக்கவும்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: பெண்கள் ஜெபிக்கும் போதும் வேதம் வாசிக்கும் போதும் தலையை மூடிக்கொள்ளுதலில் அவசியம்
Permalink  
 


Debora wrote:

பெண்கள் தேவனோடு பேசும் போது முக்காடிட்டு கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்கிறது இது பற்றி விளக்கவும்


சகோதரி அவர்களே 

 
ரெபெக்காள் ஈசாக்கை முதலில் பார்த்தபோது முக்காடு போட்டுகொண்டாள் என்றும் 
 
தாமார் என்னும் யூதாவின் மருமகள் தன மாமனாருக்கு தன்னை அடையாளம் தெரியாமல் இருக்க முக்காடு போட்டுகொண்டாள் என்றும் வசனம் சொல்கிறது   
 
 
மற்றபடி ஸ்திரியானவள் கண்டிப்பாக  முக்காடு போடவேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் கர்த்தர் எங்கும் கடடளையிடவில்லை.  
 
புதிய ஏற்பாட்டில் 
 
I கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.  

இதில் எனது ஆலோசனை என்னவெனில் 
பவுல் மேலே சொல்லும் ஆலோசனைப்படி நடக்கவிரும்பினால் அல்லது ஆண்டவர் உங்களுக்கு உணர்த்தினால் முக்காடு போட்டுகொள்ளுங்கள் அது ஏற்றதுதான்.  போடவில்லை என்றாலோ போட மறந்துவிடுதலோ அதனால் பெரிய பாவம் எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
பெண்கள் ஜெபிக்கும் போதும் வேதம் வாசிக்கும் போதும் தலையை மூடிக்கொள்ளுதலில் அவசியம்
Permalink  
 


அது பாவமில்லை என்று எப்படி அண்ணா கூறுகிறீர்கள். ?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அது பாவமில்லை என்று எப்படி அண்ணா கூறுகிறீர்கள். ? Answer pls

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: பெண்கள் ஜெபிக்கும் போதும் வேதம் வாசிக்கும் போதும் தலையை மூடிக்கொள்ளுதலில் அவசியம்
Permalink  
 


Debora wrote:

அது பாவமில்லை என்று எப்படி அண்ணா கூறுகிறீர்கள். ? Answer pls


 அதில் என்ன பாவம் இருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறது என்பதை கொஞ்சம் சொல்லுங்கள் பின்னர் அது பாவமா பாவமில்லையா என்பதை ஆராய்வோம். 

 
அத்தோடு: 
ஸ்திரிகள் சபையில் செய்தி கொடுப்பது சரியா?
 
I தீமோத்தேயு 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
I கொரிந்தியர் 14:35   ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
பெண்கள் ஜெபிக்கும் போதும் வேதம் வாசிக்கும் போதும் தலையை மூடிக்கொள்ளுதலில் அவசியம்
Permalink  
 


I தீமோத்தேயு 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
I கொரிந்தியர் 14:35 ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

வார்த்தை இவ்வாறு இருந்தாலும் இன்று அநேக பெண்கள் சபைகளில் பேசுகிறார்கள் தேவனும் அவர்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்துகின்றார்

இது பற்றி தெளிவாக விளக்கவும் அண்ணா

///////////////இதில் எனது ஆலோசனை என்னவெனில்
பவுல் மேலே சொல்லும் ஆலோசனைப்படி நடக்கவிரும்பினால் அல்லது ஆண்டவர் உங்களுக்கு உணர்த்தினால் முக்காடு போட்டுகொள்ளுங்கள் அது ஏற்றதுதான். போடவில்லை என்றாலோ போட மறந்துவிடுதலோ அதனால் பெரிய பாவம் எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை//////

இதை நான் ஏற்று கொள்கிறேன்

ஆனால் பெண்களுக்கு முக்காடாக தலைமயிர் கொடுக்கப்பட்டுள்ளதா? அத்தைய பவுல் சொல்ல வருகிறார்?

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard