இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொடர்ந்து தேவ செய்திகையும் ஆவியை உயிர்ப்பிக்கும் காரியங்களையும் எழுதுங்கள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தொடர்ந்து தேவ செய்திகையும் ஆவியை உயிர்ப்பிக்கும் காரியங்களையும் எழுதுங்கள்
Permalink  
 


சுந்தர் அண்ணா  தொடர்ந்து தேவ செய்திகையும் ஆவியை உயிர்ப்பிக்கும் காரியங்களையும்  எழுதுங்கள் 

அநேக நாட்கள் நீங்கள் ஒன்றும் எழுதவில்லை எனவே தொடரும்படி கேட்கிறேன்.

 

தளத்தின் மற்றவர்களும் ஆவிக்குரிய காரியங்களை எழுதுங்கள் யாவருக்கும் பயனாயிருக்கும்.. 



-- Edited by Debora on Friday 22nd of November 2019 06:08:21 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தொடர்ந்து தேவ செய்திகையும் ஆவியை உயிர்ப்பிக்கும் காரியங்களையும் எழுதுங்கள்
Permalink  
 


அன்பான சகோதரிக்கு கர்த்தரின் நாமத்த்தில் வாழ்த்துக்கள் 
 
முன்புபோல எனக்கு போதிய நேரம் கிடைக்காத காரணத்தால் என்னால் அதிகம் தியானித்து எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
 
முன்பு நான் என் வேலை ஸ்தலத்துக்கு பக்கத்தில் குடியிருந்தேன் எனவே காலை 8.30 மணிக்கு வந்து 9.30வரை மற்றும் மாலை சுமார் 9-10 மணிவரை அமைந்து ஆண்டவரின்  வார்த்தைகளை தியானித்து எழுதி வந்தேன்.
 
ஆனால் தற்போது எங்கள் வீட்டில் இருந்து வேலை ஸ்தலத்துக்கு வருவதற்க்கே ஏறக்குறைய 1.30 மணி நேரம் ஆகிறது மேலும் சில அதிகபட்ச்சமான வேலை காரணமாக அதிகம் தியானித்து எழுத முடியவில்லை.
 
கர்த்தர்தாமே நமக்கு போதிய நேரம் கிடைக்க கிருபை செய்வாராக. அதற்காக ஜெபித்துகொள்ளுங்கள்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தொடர்ந்து தேவ செய்திகையும் ஆவியை உயிர்ப்பிக்கும் காரியங்களையும் எழுதுங்கள்
Permalink  
 


Sure anna...

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard