இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் கண்களில் நீர் பாய்கிறது என்று சொல்வது யார்? ஆண்டவராகிய இயேசுவா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
என் கண்களில் நீர் பாய்கிறது என்று சொல்வது யார்? ஆண்டவராகிய இயேசுவா?
Permalink  
 


என் கண்களில் நீர் பாய்கிறது என்று சொல்வது யார்?  ஆண்டவராகிய இயேசுவா?

புலம்பல் 3  : 

48. என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.

 

49. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,

 

50. என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.

 

51. என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.

 

கீழ் குறிப்பிட்ட இவ்வார்த்தை ஆண்டவராகிய இயேசு கூறும் வார்த்தைகளா?

 

52. முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.

 

53. காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.

 

54. தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

 

55. மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.

 

கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்.

 

 

என்று இயேசு பிதாவை நோக்கி சொல்லும் வார்த்தைகளா?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: என் கண்களில் நீர் பாய்கிறது என்று சொல்வது யார்? ஆண்டவராகிய இயேசுவா?
Permalink  
 


இது உண்மையில் எரேமியா தீர்க்கதரிசி தேவ ஆவியில் நிரம்பி சொன்ன வார்த்தை.
 
இந்த வார்த்தை ஆண்டவராகிய இயேசுவுக்கும் பொருந்தும் எரேமியாவுக்கும் பொருந்தும் மற்றும்  யாரெல்லாம் தேவ ஆவியில் நிரப்பப்பட்டு இந்த ஜனங்களின் மீட்ப்புக்காக பாடநுபவிக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.
 
உண்மையில் தேவ ஆவியை பெற்றவன் ஜனங்களுக்காக கண்ணீர் வடிப்பார்கள்.  அவர்கள் வாழ்வில்  அவர்கள் அனுபவத்தில் இவ்வார்த்தைகள் ஒருமுறையேனும் தேவனால் நியாகப்படுத்தப்படும்.
 
நான் அதை அறிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன்.  தேவனே நமக்குள் வந்து ஜனங்களுக்காக பரிதபித்து கண்ணீர் வடிக்கிறார் 
   

 

ஆண்டவராகிய இயேசு ஜனங்களுக்காக அதிகமான பாடு அனுபவித்தபடியால் அவர் ஜனங்களுக்காக கண்ணீர்விட்டிருக்கிறார்  எனவே அவருக்கு மிக சரியாக பொருந்தும். 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
என் கண்களில் நீர் பாய்கிறது என்று சொல்வது யார்? ஆண்டவராகிய இயேசுவா?
Permalink  
 


சரி anna நான் குறிப்பிட்டுள்ள மற்றைய வார்த்தைகளை சொல்வது யார்? இவ் வார்த்தைகள் இயேசுவின் பாடநுபவிப்பது பற்றிய தீர்க்க தரிசன வார்த்தைகளா? சற்று விளக்கவும்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard