இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெயம் தரும் இயேசு கிறிஸ்து.


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
ஜெயம் தரும் இயேசு கிறிஸ்து.
Permalink  
 


கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. 

வேலைக்கு சேர எழுத வேண்டிய தேர்வில் கடந்த முறை தோல்வி அடைந்ததின் நிமித்தமாக மிகுந்த கவலையுடன் இருந்தேன். பல முறை கர்த்தரிடம் வேண்டினேன். கர்த்தர் மிகுந்த கிருபையுடன் இரங்கி கடந்த நாளில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். இது அவரால் மட்டுமே உண்டான காரியம். சகல மேன்மையும், கனமும், மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக. 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Glory to God,, God Bless you brother...

__________________


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

நன்றி அக்கா. தாங்கள் தரும் அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது. கர்த்தர் நல்லவர்.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

pounds1484 wrote:

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. 

வேலைக்கு சேர எழுத வேண்டிய தேர்வில் கடந்த முறை தோல்வி அடைந்ததின் நிமித்தமாக மிகுந்த கவலையுடன் இருந்தேன். பல முறை கர்த்தரிடம் வேண்டினேன். கர்த்தர் மிகுந்த கிருபையுடன் இரங்கி கடந்த நாளில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். இது அவரால் மட்டுமே உண்டான காரியம். சகல மேன்மையும், கனமும், மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக. 


 

50. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக:  ...............  இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.

51. பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard