இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு வரப்போகிற உலகம்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 632
Date:
சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு வரப்போகிற உலகம்?
Permalink  
 


கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள் 

ஏசாயா 11 : 6 ... முதல் துக்கமில்லா எரிச்சல் பொறாமையில்லா ஒரு நிலையயை பற்றி சொல்லுகிறது.. இது வர போகிற காலத்தை குறித்தா? அதாவது இந்த உலகத்தில் சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு வரப்போகிற காலத்தை குறிக்கிறதா?  

மற்றும் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "என் பரிசுத்த பர்வதமெங்கும்" என்று ஆண்டவர் எதை குறிப்பிடுகிறார்? பரலோகத்தையா? அல்லது சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு   இருக்கும் உலகத்தை குறித்தா?

ஏசாயா 11 :9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். 

 

அறிந்தவர்கள் பதில் தரவும் 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard