ஏசாயா 11 : 6 ... முதல் துக்கமில்லா எரிச்சல் பொறாமையில்லா ஒரு நிலையயை பற்றி சொல்லுகிறது.. இது வர போகிற காலத்தை குறித்தா? அதாவது இந்த உலகத்தில் சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு வரப்போகிற காலத்தை குறிக்கிறதா?
மற்றும் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "என் பரிசுத்த பர்வதமெங்கும்" என்று ஆண்டவர் எதை குறிப்பிடுகிறார்? பரலோகத்தையா? அல்லது சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு இருக்கும் உலகத்தை குறித்தா?
ஏசாயா 11 :9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.