இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு சில போதகர்களின் தவறு


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
ஒரு சில போதகர்களின் தவறு
Permalink  
 


சில போதகர்கள் முழு நேரம் உளியதிருக்கு    வந்த பிறகு
அவர்களுடன் இருக்கும் ஆவி கூறிய சகோதர்களை வைத்து ஆலயத்தையும் கூட்டத்தையும் 
அவர்கள் உதவியால் நடத்தி அவர்களை மோசம் போக்குகிற்றர்கள் எப்படி என்றால்
 
போதகர் :   வருகிற திங்க கிழமை இந்த இடத்தில் ஒரு கூட்டம் வைத்து இருக்கிறேன்  
நி தான் வந்து பாடல் பட வேண்டும்
 

சகோதரன்
திங்க கிழமை நான் வேலைக்கு  போக வேண்டும் ஐயா 
 

போதகர் 
:
   என்ன தம்பி கர்த்தருடைய ஊலியம் முக்கியமா அல்லது  வேலை முக்கியமா
 

சகோதரன்
:
கண்டிப்பாக வேலைக்கு போகணும் ஐயா  இல்லைனா திட்டுவாங்க  
 

போதகர்
: இந்த வேலை போனால் கர்த்தர் வேறொரு வேலை தருவார் நீயே சோசித்து பார்
 

 சகோதரன் : சரிங்கையா நான் கண்டிப்பா வந்து விடுகிறேன் .........................
 
இப்படி   எத்தனை  சகோதர்கள் வேலையே இழந்து கஷ்ட பட்டு தேவனை வெறுத்து உமக்காக தானே நான் இப்படி வேலையை விட்டு உளியதிற்கு வந்தேன் ஏன்   என்னை இப்படி செய்தீர் என்று  தேவனிடத்தில் தவறு இருப்பது போல் கேட்கிறார்கள்
 

இதற்கு கரணம் இந்த போதகரே
என்னுடைய கருத்து படி
 

முதலாவது தேவன் கொடுத்த வேலைக்கு உண்மையாய் இருக்க வேண்டும்
தேவன் அழைக்காமல் முழு நேரம் உழியம் செய்ய கூடாது (உழியம் அது நல்லதாய் இருந்தாலும் சரி)
தேவன் சொல்லாமல் செய்ய கூடாது இன்று தவிக்கும் பல போதகரை  பார்த்து இருக்கிறேன் போதகரால்   தவிக்கும் பல சகோதர்களை பார்த்து இருக்கிறேன்
 


தேவன் கொடுத்த வேலைக்கு உண்மையாய் இருங்கள்
தேவன் அழைத்தால் உளீயதிற்கு போங்கள்
 

தவறு இருந்தால் மன்னிக்கவும்..........................................
 
 
 


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

என்ன எட்வின் சகோதரரே! 
 
இது என்ன உங்கள் சொந்த அனுபவம்போல தெரிகிறதே!  
 
ஒரு காரியத்தை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், யாராலும் தேவனுடைய பிள்ளைகளை தவிக்கவைக்க முடியாது, எல்லாம் நன்மைக்கே, யாரையும் குறைசொல்ல வேண்டாம்.     
 
கவலைபடாதிருங்கள். கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருங்கள்.  கர்த்தருக்காக ஒருசில நன்மைகளை இழந்தவன் அதற்க்கான நூறத்தனை  பலனை நிச்சயம் திரும்ப பெறுவான்.
 
விரும்பினால் உங்கள் ரேசுமை எனது மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். கர்த்தருக்கு சித்தமானால்  வாய்க்கப்பண்ணுவார்.


-- Edited by SUNDAR on Wednesday 10th of February 2010 09:46:56 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சுந்தர் அவர்களே

என் வாழ்கையில் இது நடக்க வில்லை எனக்கும் இப்படி பட்ட சந்தர்பங்கள் போதகர் மூலமாய் வந்தது

அனால் நான் சொன்னது என்ன வென்றால்

முதலாவது தேவன் கொடுத்த வேலைக்கு உண்மையாய் இருப்பேன்

தேவன் அழைக்காமல் முழு நேரம் உழியம் செய்ய மாட்டேன் என்று

ஆனால் என்னோடு இருந்த நண்பர்கள் நான் சொல்லியும் கேட்காமல்


வேலை நேரங்களில் போதகர் அழைக்கும் இடத்திற்கு போய் பிறகு வேலையை இழந்து

என்னிடமே வேலை கேட்டது உண்டு, அப்படி இருந்தாலும் பரவாஇல்லை

நான் கர்த்தருக்கு உண்மையை தானே இருந்தேன் ஏன் தேவன் எனக்கு இப்படி

செய்தார் என்று அவர்கள் இருதயம் தேவன்மேல் தாங்கள் அடைகிறது

கடவுளிடம் இருந்து பிரிந்து போனதும் உண்டு

ஒருவனும் கேட்டு போவது பிதாவின் சித்தமல்ல.....................ஒருவனையும் அவர் தள்ளி விடுகிற தேவனும் அல்ல


//விரும்பினால் உங்கள் ரேசுமை எனது மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். கர்த்தருக்கு சித்தமானால் வாய்க்கப்பண்ணுவார் /.......................


நன்றி சுந்தர் அவர்களே,,,,,,,,,,,,,,,,,,


__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard