|
|
இங்கு நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? உங்கள் கருத்தை பதிவிடுங்களேன்!
(Preview)
நான் எங்கள் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன் இதில் உங்கள் கருத்து என்ன என்பதை பதிவிடும்படி அன்புடன் கேட்கிறேன் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கடந்த ஒரு வருடமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றி வருகிறோம். எங்கள் வீடு Flat System...
|
SUNDAR
|
0
|
94
|
|
|
|
|
தேவனுக்குள் அன்பான வேண்டுகோள்
(Preview)
அனைவருக்கும் அன்பான வணக்கம் தேவன் தாமே உங்களோடு இருப்பாராக.. இந்த தளம் இந்த உலகத்திற்கு வந்துள்ள வாதையின் நிமித்தம் அநேக நாட்களாக அமைதி காத்துள்ளது.. தளத்தில் பதிவிட பலருக்கு சிரமம் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இந்த தளத்தின் மூலம் அநேகர் பயனடைவதுண்டு தேவன் இந்த தளத்தின் மூலம் கிரியை செ...
|
Debora
|
2
|
7739
|
|
|
|
|
ஸ்திரிகள் பற்றிய ஒரு பாஸ்ட்டரின் கருத்து! சரியா?
(Preview)
ஒரு வெள்ளிகிழமை உபவாச ஜெபத்தில் சகோதரிகள் மத்தியில் பேசிய ஒரு நடுத்தர வயது பாஸ்டர் "திருமணமான எல்லோருக்குமே அடுத்த நல்ல ஆண்களை பார்க்கும்போது மனதில் இச்சை மற்றும் ஆசை வருவது சகஜம்தான் ஆனால் நாம்தான் அதை தவிர்த்து பரிசுத்தமாய் வாழ பிரயாசம் எடுக்க வேண்டும்" என்று சொன்னாராம்.இதை கேட்ட என...
|
SUNDAR
|
0
|
3706
|
|
|
|
|
இரக்கமற்ற ஈனப்பிறவிகளாக இருக்காதீர்கள்!
(Preview)
கடந்த நாள் காலை சுமார் 4 மணிக்கு பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் செல்லும் 66 நம்பர் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தது. பஸ்ஸில் பயணம் செய்த ஒரு முதியவரை கண்டக்கடர் எதோ சொல்லி இடையில் இறக்கி விடடார் நான் சரியாக கவனிக்க வில்லை. அடுத்த மாங்காடு வந்தபோது ஒரு வயதான தாயாரும் ஒரு 15-16 வயது மதிக்க...
|
SUNDAR
|
1
|
4640
|
|
|
|
|
செம்மையானவர்களின் ஜெபமே தேவனுக்கு பிரியம்!
(Preview)
எனக்கு மிகவும் பழக்கமான ஒருகம்பனியின் முதலாளி ஒருவர் உண்டு அவர்கள் தன்னிடம் வேலை பார்க்கும் சாதாரண ஊழியர்களை மிகவும் கடினமாக நடத்தி அழ அழ வைத்துவிடுவார்கள்.வெளியிடங்களில் கிடைப்பதுபோல் சரியான சம்பளம் கொடுப்பது கிடையாது. பிறருக்கு கொடுப்பது சம்பந்தமான எந்த ஒரு காரியத்திலும...
|
SUNDAR
|
1
|
6971
|
|
|
|
|
கடலில் பிடிக்கப்படும் மீன்களும்! கர்த்தரின் வார்த்தையும்!
(Preview)
கடந்த நாளில் கப்பலில் மீன் பிடிக்கும் ஒரு காணொளியை காண நேர்ந்தது. நடு கடலில் பெரிய பெரிய தூண்டிலை போட்டு பெரிய பெரிய மீன்களை பிடிக்கிறார்கள். இஷடம்போல் வாழ்ந்த அந்த பெரிய மீன்களை இரும்பு கொக்கிகள் போட்டு இழுக்க முடியாமல் இழுத்து கப்பலுக்குள் போட்ட்தும் ஒருவர் பெரிய இரும்பு கம்பியால...
|
SUNDAR
|
1
|
5207
|
|
|
|
|
என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்!
(
1 2 3
)
(Preview)
(நான் ஆண்டவரை அறிந்துகொள்ளும் முன்) சுமார் 18 வருடங்களுக்கு முன் ஒருநாள்: மும்பையில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் மேற்க்கு பகுதியிலிருந்து கிழக்கு பகுதி செல்ல அமைந்துள்ள ரயில் பாலத்தை நடந்து கடந்துகொண்டிருந்தேன். ஆள் நடமாட்டம் அதிகம்இல்லாத காலை நேரத்தில் நான் நடந்துகொண்டிருந்த ப...
|
SUNDAR
|
44
|
90936
|
|
|
|
|
பிறன் மனைவியை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான ( ஓர் எச்சரிக்கை பதிவு)
(Preview)
மும்பொரு நாளில் என் திருமணத்துக்கு முன்னர் நான் மும்பையில் வசித்து வந்தேன்!கர்த்தரை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்த காலம் அது! ஆண்டவரை அறிந்தும் அறிவற்றவனாக இருந்த நாடகள் அது!ஒருநாள் வேலைக்கு 92Ltd BEST பஸ்ஸில் நான் பயணம் செய்துகொண்டு இருந்தபோது எனக்கு எதிர் சைடில் ஒரு ஸ்திரி (பி...
|
SUNDAR
|
1
|
8752
|
|
|
|
|
கொடுமை கொடுமை எங்கு பார்த்தாலும் கொடுமை! எப்பொழுதுதான் முடிவு?
(Preview)
சிறு குழந்தைகள் உயிரோடு எரிக்கபடுகின்ற்றனர் ஜாதி வெறி பிடித்த அயோக்கியர்களால் மனுஷர்களில் தலைகள் ஒரு ஆட்டை அறுப்பதுபோல் அறுக்கபடுகின்றன தீவிரவாதிகள் என்ற கொடியவர்களால் சிறு சிறு குழந்தைகள் சூரையாடபடுகின்றன காம வெறி பிடித்த நாய்களால் கொடியவர்களின் கைக்கு தப்ப நாட்டை ...
|
SUNDAR
|
1
|
7641
|
|
|
|
|
இறைவன் யார்? எப்படிபடடவர் ?
(Preview)
கடந்த நாளில் ஒரு சுவற்றில் கீழ்கண்ட வாசகங்களை படிக்க நேர்ந்தது. உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! என்னை அதிகம் சிந்திக்க தூண்டிய இந்த வார்த்தைகளுக்கு எனது விளக்கம் இதோ: உருவாய்...
|
SUNDAR
|
0
|
7225
|
|
|
|
|
ஒரு நீதிமானுக்காக அவன் மொத்த குடும்பத்தையும் பாதுகாக்கும் தேவன்.
(Preview)
நான் ஒருமுறை என் தம்பி வீட்டில் நடந்த ஒரு விழாவுக்காக தூரத்தில் உள்ள ஒரு ஊருக்கு அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்து இரவில் அங்கு பக்கத்து வீட்டு மாடியில் தங்கினோம் காலை சுமார் 3 மணிக்கு விழிப்பு வந்த எனக்கு அவன் வீடடை பார்த்து ஒரே அழுகையாக வந்தது சுமார் 1 மணி நேரம் நான் அழுத்...
|
SUNDAR
|
1
|
7483
|
|
|
|
|
மட்டன் கடையில் தொங்கிய ஆட்டின் தலை!
(Preview)
நான் அலுவலகம் கடந்து வரும் ஒவ்வொரு நாளும் ஓரு மடடன் கடையில் ஒரு ஆட்டின் தலை வெட்டி தொங்கவைக்கப்பட்டிருப்பதை பார்க்கமுடியும். பல நாட்கள் அதன் பாவமரியா முகத்தை பார்த்து மிகுந்த வேதனையோடு கண்கள் கலங்க கடந்து வந்திருக்கிறேன். அந்த ஆடு எப்படி வெட்ட்பட்டிருக்கும் அதற்கு எவ்வ்ளவு வலித்...
|
SUNDAR
|
3
|
11153
|
|
|
|
|
"பொய் சொல்லக்கூடாது பாப்பா" உங்களுக்கு தெரியுமா?
(Preview)
அநேக ஊழியங்களை செய்யும் ஒரு தேறின ஆவிக்குரிய சகோதரி சைதாபேதடையில் நடந்துகொண்டு இருக்கும்போது அவருக்கு வந்த போன் காலில் பேசுபவருக்கு "நான் பெசன்ட் நகரில் இருக்கிறேன்" என்று ரொம்ப சாதாரணமாக பொய் சொன்னால், அவர்கள் தேவனின் வார்த்தைகளுக்கு கொடுக்கும் மதிப்புதான் என்ன? பொய் சொல்ல கூடாத...
|
SUNDAR
|
0
|
7638
|
|
|
|
|
சொறிநாய் குட்டியின் சோகம்!
(Preview)
கடந்த நாள் நான் அலுவலகம் புறப்பட்டு வந்தபோது எலும்பும் தோலுமாக உடம்பெல்லாம் சொறியோடு அலைந்த ஒரு சிறிய நாய் குட்டியை பார்த்து மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த நாய்குட்டியாக ஒருவளை நான் இருந்திருந்தால்!!!!!! என்ன செய்திருப்பேன் என்று யோசித்து பார்த்தேன். குட்டிநாய் தன்...
|
SUNDAR
|
0
|
6335
|
|
|
|
|
தேவனின் பண்மை அறிவிக்கும் ஒரு உன்னத சாட்சி!
(Preview)
நாங்கள் சில சகோதரர்கள் சேர்ந்து வாரத்த்தில் ஓரிருமுறை எங்கள் அலுவலகத்தில் கூடி ஜெபித்து வேத வசனத்தை தியானிப்பது வழக்கம். எங்கள் ஜெபத்தில் சத்தம் வெளியில் சாலையில் கேட்டதாக யாரோ அட்டோ டிரைவர் எங்கள் டைரக்டரிடம் போட்டு கொடுக்க, பயந்துபோன அவர் என்னிடம் "அலுவலகத்துள்ளே ஜெபம் செய...
|
SUNDAR
|
0
|
5383
|
|
|
|
|
என்னை "நாயே" என்று திட்டிய நண்பர்!
(Preview)
இன்று காலை நான் ஒரு சாலையை குறுக்காக கடந்து வந்த போது வேகமாக வந்த பைக்காரர் ஒருவர் "ஏய் நாயே" என்று திட்டிவிட்டு போகிறார். நான் திரும்பி பார்க்கும் முன்னர் அவர் நீண்ட தூரம் போய்விட்டார். நான் சுலபமாக சரியாகத்தான் சாலையை கடந்தேன் அவர் என்ன நினைத்து திட்டினான் என்...
|
SUNDAR
|
0
|
7071
|
|
|
|
|
மிருககுணமுள்ள மனுஷன் (அவரை)அதை அறியான்!
(Preview)
கடந்த நாளில் பெய்த தொடர் மழையில் நனைத்த இரண்டு தெரு நாய்கள் எங்கள் வீட்டு பார்க்கிங் ஏரியாவில் வந்து படுத்து நடுங்கி கொண்டு இருந்தன. அதை பார்த்து பாவப்பட்ட நான், இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு பெரிய அட்டை பெட்டியை எடுத்து ஒரு நல்ல இடத்தில் விரித்து அந்த நாய்களை வந்து படுக்கும்பட...
|
SUNDAR
|
0
|
6828
|
|
|
|
|
பாலியல் தொல்லையால் தவிக்கும் சகோதரிகளுக்கு!
(Preview)
சுமார் இறுதினங்களுக்கு முன்னர் என்னுடைய இந்து நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது சமீப காலமாக நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகம் பெருகிவிட்டது என்று குறிப்பிட்ட அவன், மனிதன் தாய் மகள் என்று பார்க்க முடியாத அளவுக்கு மிருக நிலைக்கு போய்விட்டான...
|
SUNDAR
|
4
|
9297
|
|
|
|
|
"சாலையோர ஏழைகள்" உதவிக்கரம் நீட்டலாமா?
(Preview)
மாளிகைபோல வீட்டை வைத்துகொண்டு ஒருவரோ இருவரோ வாழ்ந்துகொண்டு, ஆள் அரவமற்ற பெரிய வீட்டில் ஒரு ரூமில் இன்னொரு அறைக்கு தனியாக போக பயந்துகொண்டு பல ரூம்களை பூட்டியே வைத்திருக்கும் ஜனங்களை ஒருபுறம் பார்க்கிறோம். இன்னொரு புறமோ மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கி தங்க சிறிய இடம் கூட இல்லாமல் வீடின்...
|
SUNDAR
|
2
|
7801
|
|
|
|
|
திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்! ஏசாயா 56:11
(Preview)
நான் ஒரு பாஸ்டரிடம் சொன்ன வார்த்தை என்னவெனில் "உனக்கு பத்துரூபாய் காணிக்கைபோடும் ஒரு விசுவாசி நடந்து போகும்போது அவனுடைய பணத்தை வாங்கி உண்டு வாழும் நீ பைக்கிலோ காரிலோ போகாதே அவனைப்போல் நடந்துபோ " என்பதுதான். ஆனால் இன்று நடப்பது என்ன? தொழிலதிபர்கள் கூட சம்பாதிக்க முட...
|
SUNDAR
|
1
|
2587
|
|
|
|
|
இந்த வாயில்லா ஜீவன்களுகெல்லாம் எப்பொழுது விடுதலை?
(Preview)
எனது அலுவலகத்தின் கீழே நடைபாதை ஓரம் ஒரு மிக வயதான நாய் ஓன்று சில நாட்களாக படுத்து கிடக்கிறது. அதற்க்கு எழுந்து நடக்க கூட முடியவில்ல. கண் பார்வை சரியாக இல்லை. பக்கத்தில் பிஸ்கட் வாங்கி போட்டால் கூட அதை எடுத்து சாப்பிட திராணி இல்லாமல் சோகமாக படுத்து கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த நாயை பார...
|
SUNDAR
|
3
|
9380
|
|
|
|
|
ena seiya vendum
(Preview)
naan thideerenea enakkaka jaro jeppipathupola unarukkinrean intha nerathil naan ena seiya vendum??
|
vanakam
|
4
|
3011
|
|
|
|
|
கண்ணில் சிக்குமா ஆவி...?
(Preview)
ஆவிகளின் அறிமுகம் கிடைத்த ஆரம்ப நிலையில் இருப்பவர்க்குப் பொதுவாக ஆவிகளைப் பற்றி சிறிதளவேணும் அறிந்திருப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழும்புவது உண்டு. மரணத்திற்குப் பின்னால் மேலுலக வாழ்க்கையை அனுபவிக்கும் ஆவிகள் அடிக்கடி பூமிக்கு வருவது ஏன்? அது எப்படி நிகழ்கிறது? அப்படி பூமிக்கு வர...
|
anna
|
3
|
6882
|
|
|
|
|
வரலாற்றின் மாமனிதராக இயேசு . எப்படி என பார்ப்போமா?
(Preview)
வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார். எப்படி என பார்ப்போமா? * அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' எனப்பட்டார் ! * அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார் ! * அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்' எனப்பட்டார்...
|
georgecbe
|
0
|
6877
|
|
|
|
|
ஜாதி சான்றிதழ் கொடுப்பதில் சாதனை புரியும் அரசு அதிகாரிகள்!
(Preview)
எனது மகள் 10ம் வகுப்பு பரீட்சை எழுதுவதற்க்கு கண்டிப்பாக ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று சைதாப்பேட்டை அரசு பள்ளியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஆணை பிறப்பித்ததால் உடனடியாக அதற்க்கான ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிண்டி மாம்பலம் தாலுகா அலுவலகதில் கொண்டு சமர்பித்தேன். மற...
|
SUNDAR
|
0
|
5602
|
|
|
|
|
அண்டசராசரத்தைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்
(Preview)
1. அண்டசராசரத்தைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் நிலவை மனிதன் எட்டிவிட்டபடியால், ஏதோ விண்வெளி அனைத்தையும் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான்! ஆனால், பரந்து கிடக்கும் விசாலமான விண்வெளி இன்னமும் நம் கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது!! உதாரணமாய் சில நட்சத்திரங்களின் தூரத்தை சற்று...
|
georgecbe
|
0
|
6475
|
|
|
|
|
சென்னையில் சொந்தமாக வீடு (FLAT) வாங்க கிருபை செய்த தேவன்!
(Preview)
கடந்த இருபது வருடமாக சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வரும் நான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணி பார்த்தது கூட கிடையாது. காரணம் நான் பணத்தை நாளைக்கென்று சேமித்து வைப்பது கிடையாது அத்தோடு யாரிடமும் கடன் வாங்க விரும்புவதும் இல்லை, யாரிடம் இருந்து இலவசமாக எதையும் வாங்க விர...
|
SUNDAR
|
9
|
3941
|
|
|
|
|
வாழ்க்கையின் நோக்கம்
(Preview)
ஒருவரைத் தேவன் எதற்காகப் படைத்தாரோ அதைத் தன் வாழ்க்கையில் அவர் செய்து நிறைவேற்றியிருக்கிறாரா என்பதுதான் வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கையின் முடிவான பரிசோதனையாகும். நாம் வாழ்க்கையின் இறுதியைக் கடந்து நித்தியத்திற்குள் பிரவேசிக்கும்போது வெற்றியின் தெளிவைக் காண்போம். நல்லது, உத்தமும...
|
georgecbe
|
1
|
7169
|
|
|
|
|
மூட நம்பிக்கை!!
(Preview)
ஆண்டிபட்டி : துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும், வினோத வழிபாடு நிகழ்ச்சி, கோவில் விழாவில் நடந்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அடுத்த, மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில், பொங்கல் விழா மூன்று நாட்கள் நடந்தது. மூன்றாம் நாளில், மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள், கோவில் முன் கூடுகின்றனர்....
|
JOHN12
|
1
|
5941
|
|
|
|
|
இது ஏன் ?!
(Preview)
நாகர். அரசு ஆஸ்பத்திரியில் மனநலம் பாதித்த மகனை கொலை செய்த தந்தைதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த அனியாபுரம் நல்லூரைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. சமையல் வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி ஜெபக்கனி. இவர்களின் ஒரே மகன் செல்வின் (வயது 27). இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்ப...
|
JOHN12
|
3
|
12225
|
|
|