இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: differance between adam & saithan,


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
differance between adam & saithan,
Permalink  
 


pls replay the message



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

selvin wrote:

pls replay the message


 ஆதாமுக்கும் சாத்தனுக்கும் இடையிலுள்ள நானறிந்த ஒற்றுமை வேற்றுமைகளை தருகிறேன்.   

 
ஆதாம்  Vs  சாத்தான் ஒற்றுமைகள்: 
ஆதாமும் தேவனால் உருவாக்கப்பட்டவன்                  தூதனாகிய சாத்தானும் தேவனால் உருவாக்கப்பட்டவன் 

ஆதாமும் மீறுதலுக்குட்பட்டு பாவம் செய்தான்            சாத்தானும் பெருமையால் ஆட்கொள்ளபட்டு பாவம் செய்தான் 

ஆதாமும் தேவனால் சபிக்கபட்டு தண்டிக்கபட்டான்    சாத்தானும் கீழே தள்ளபட்டு தண்டிக்கபட்டான்  
 
ஆதாம் Vs சாத்தான் வேற்றுமைகள்.
 
ஆதாமை கெடுத்தது ஏவாள், ஏவாளை கெடுத்து சாத்தான் சாத்தானை கெடுத்து யாரென்று தெரியவில்லை அவன் தானாகவே மேட்டிமையானான்.                              
 
ஆதாம் நன்மை தீமை அறியாமையால் பாவம் செய்தான் - சாத்தான் ஞானமுள்ளவனாக இருந்தும் பாவம் செய்தான்
 
ஆதாம் பாவ மாம்சத்தில் இருந்தான் ஆனால் சாத்தானோ மகிமையான நிலையில் இருந்தான் ஆனாலும் பாவம் செய்தான் .
 
 
இந்த கருத்து ஒரு ஆராயப்படவேண்டிய கருத்தாக இருப்பதால் மேலும் அறிந்தவர்கள் தங்கள் விளக்கங்களை பதிவிடவும்.
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோ. செல்வின் அவர்களே சாத்தான் எனப்படும் லூசிபர் யார் அவனது ஆதி நிலை எனவேன்பது பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆவலோடு இருப்பதை  அறியமுடிகிறது. அதற்க்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கிறதா? அல்லது தங்களுக்கு  அவன் குறித்து ஏதாவது வெளிப்பாடுகள் இருக்கிறதா? இருந்தால் அறிய தரவும்!
 
மேலும் தாங்கள் ஆதாமின் வீழ்ச்சி மற்றும் லூசிபரின் வீழ்ச்சி இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக 
தெரிகிறது!
 
இருவரின் வீழ்ச்சியும் ஏறக்குறைய ஒரேபோல்தான் இருக்கிறது!  ஆதாமை ஏவாள் மூலம் சாத்தான் வஞ்சித்துபோல் சாத்தானையும் யாராவது / யார்மூலமாகவோ வஞ்சித்து கெடுத்திருக்கலாம் அல்லவா?
 
இடருவதற்க்கு வாய்ப்பே இல்லாத, தீமையே இல்லாத ஒரு காலகட்டத்தில் தேவனிடம்கூட இல்லாத குணமாகிய பெருமை  லூசிபருக்கு எங்கிருந்து வந்தது?  
 
தன்னை உண்டாக்கிய தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்த நினைக்கும் ஒரு மோசமான  எண்ணத்தின் அவனுக்குள் விதைத்தது யார்? என்ற கேள்விகளும் எழவே செய்கிறது!
 
ஆகினும் அது குறித்து வேதத்தில் எந்த விளக்கமும் இல்லை


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard