இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நரகம் இன்றும் இருக்கிறதா? அல்லது இனிதான் உருவாகுமா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
நரகம் இன்றும் இருக்கிறதா? அல்லது இனிதான் உருவாகுமா?
Permalink  
 


 நரகம் இன்றும் இருக்கிறதா?  அல்லது இனிதான் உருவாகுமா? 

 

சற்று விளக்கவும்

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பாதாளம் மற்றும் நரகம் இரண்டும் ஏற்க்கெனவே இருக்கிறது என்பதை நான் தாழ்ந்த பாதாளம் வரை சென்று பார்த்து அனுபவித்து வந்திருக்கிறேன்.

அதை குறித்த விளக்கங்களை வசன ஆதாரத்தோடு பதிவிட்டிருக்கிறேன் படித்து அறிந்துகொள்ளுங்கள் சிஸ்ட்டர்


நரகம்/பாதாளம்/அவியாத அக்கினி - ஓர் விளக்கம் (Preview)


அந்த இடத்துக்கு யாரும் போகக்கூடாது மேலும் அங்குள்ளவர்கள் எல்லோரும் விடுவிக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய ஆத்மாத்தமமான மாற்றாட்டு.

அதை தேவன் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்கிறேன்

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

எல்லாமே இப்பொழுது இருப்பதுதான் தேவனின் இறுதி வெள்ளை சிங்காசன தீர்ப்புக்கு பின்னால் சற்று மாற்றி அமைக்கப்படும்.

எப்படி இந்த பூமி புதிய பூமியாக மாற்றி அமைக்கப்பட போகிறதோ அதே போல் நரகமும் மாற்றி அமைக்கப்படும்.

மற்றபடி எல்லாமே இப்பொழுதும் இருப்பதுதான்.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அப்படியாயின் மரித்தவர்கள் தான் மரித்த உடனே தன் கிரியையின் படி நரகம் / பரலோகம் செல்வார்களா?

ஏற்கனவே நரகத்தில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட முடியுமா ?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: நரகம் இன்றும் இருக்கிறதா? அல்லது இனிதான் உருவாகுமா?
Permalink  
 


மரிக்கும் கிறிஸ்த்துவை அறியாத ஒவ்வொருவரும் பூமிக்கு கீழே இருக்கும்  தாழ்ந்த பாதாளம் மற்றும் நரக பாதாளம்  என்னும் இடங்களில் இருப்பதை வேதனை படுவதை நான் பார்த்தேன். அவற்றின் அதிபதி அப்பொலியோன் என்னும் சாத்தான்.
 
கிறிஸ்த்துவை அறிந்தவர்கள் மரித்ததும்  பரதீசு என்னும் இளைப்பாறுதல் இடத்துக்கு செல்கிறார்கள்.
     
மேலேயுள்ள இரண்டு இடமும் நிரந்தரமானது அல்ல. வெள்ளை சிங்காசன நியாய தீர்ப்புக்கு பின்னர் சிலருக்கு  விடுதலை மற்றும் மாற்றி அமைப்பு போன்றவை நடக்கும். 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard