ஒரு ஸ்திரியை அல்லது ஒரு ஆடவனைப் இச்சையோடு பார்ப்பதை வேதம் மிக கடுமையாக எச்சரிக்கிறது!.அந்த பாவம் விபச்சாரம் என்பதை மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. என்று வேதவார்த்தை தெளிவுப்படுத்துகிற...