பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் மற்றும் இரண்டாம் அதிகாரங்களில் உலகம் மற்றும் மனுஷர்களின் படைப்பு பற்றிய செய்திகள் வருகிறது. ஆனால் இவ்விரண்டு அதிகாரங்களிலும் மனுஷன் மற்றும் உலகம் படைக்கப்பட்ட வசனங்களை ஆராய்ந்து பார்த்தால், இரண்டுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதை அற...
(இந்த பதிவு முற்றிலும் இரண்டுபேர்களின் தரிசனத்தையும் வெளிப்பாட்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது. முடிந்த அளவு வசன ஆதாரம் கொடுக்கப்படும். ஏற்ப்பவர் ஏற்க்கட்டும் ஏற்காதவர் விட்டுவிடுங்கள்)பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர், பிதா/ தேவன்/ தேவனாகிய கர்த்தர்/ கர்த்...
ஆதாம் பாவம் செய்ததற்கு யார் காரணம்....?தேவன் ஆதாமை படைத்து தோட்டத்தில் வைத்து நீ சகலவித கனிகளையும் புசிக்கலாம் ஆனாலும் தோட்டத்தின் நடுவில்உள்ள நன்மை தீமை அறியத்தக்க கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்று கட்டளை இட்டார்.எதற்காக இந்தகனியை தேவன் ப...