16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.தேவன் இயேசுவை அனுப்பியதன் நோக்கம் எல்லோரும் நித்ய ஜீவனை அடையவேண்டும் என்பதே அடுத்து 18அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கின...
இந்து மார்க்கத்தில் மேல் மிகுந்த பக்தியுள்ள நண்பர் ஒருவருக்கு இயேசு தரும் இரட்சிப்பு பற்றியும் என் வாழ்வில் தேவன் செய்த சில அற்ப்புத காரியங்கள் பற்றியும் சொல்ல நேர்ந்தது. நான் சொன்ன அனைத்து காரியங்களையும் பொறுமையாக கேட்ட அவர், இது போன்ற காரியங்களை நான் பல நேரங்க...