நிலா சொன்ன கதைநீலக் கடல் வான் மேலே நிலாவது ஓடம் போலே மிதக்கின்ற வேளையிலே… ஆகா ! அவ்வின்பக் காட்சி கண்டு அகமலர்ந்து ரசிக்கையிலே எங்கிருந்தோ வந்ததே கோரக் கரு முகில். அழகான நிலாவதனை கருமுகில் மறைத்து விட அதனுள்ளே மறைந்த நிலா போகும் திசை தெரியாமல் தட்டுத் தடுமாறியது. மலர்ந்திருந்த என்ன...