ஒரு அருமை சகோதரர் என்னை போனில் தொடர்பு கொண்டு "ஜெபத்தால் எல்லாம் கூடுமா?" என்ற கேள்வியை முன் வைத்தார். "ஜெபமே ஜெயம்" என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விபட்ட நான் அப்படி ஒரு வார்த்தை வேதத்தில் இருக்கிறது என்றே நீண்டநாள் எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் நான் பைப...
தேவன்அருவருக்கும்ஜெபம் ஆபத்து... ஜெபிப்பவன்மேல் ஆண்டவருக்கு பிரியம்தான் , ஆனால்சிலருடையஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்குதெரியுமா ? என்நாமத்தில் எதைக்கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன் தான் கூறினார். ஒருபோதும் பாவிகளின் ஜெபத்தை அவர் அருவருப்பதில்ல...