தேவன் "புசிக்கக்கூடாது" என்ற என்று விலக்கிய கனியை புசித்ததால் நன்மை தீமையை அறிந்து மரணத்தை சுமந்துகொண்டு தேவனால் ஏதேன தோட்டத்தை விரட்டப்பட்டு வெளியேறிய ஆதாமின் நிலை என்பதைப்பற்றி சிலர் தவறான கருத்து கொண்டிருப்பதால் அதை பற்றி சற்று ஆராயலாம் என்று கருதுகிறேன். ...